Wednesday May 20, 2026

பலவகை வடிவான தீர்த்தங்கள்

புனிதமான நீர்நிலைகள் யாவும் இறைவனின் திருமேனிகளேயாகும். பெருங் கடல்கள், வற்றாது ஓடும் ஜீவநதிகள், மழைக்காலத்தில் பெருக்கெடுத்து ஓடிவரும் ஆறுகள், அருவிகள், குளங்கள், ஏரிகள், சுனைகள் யாவும் இறைவனின் பல்வகை வடிவங்களே ஆகும். இதை உணர்த்தும் வகையில் இவற்றின் கரையில் சிவபெருமான் திருக்கோயில் கொண்டு அருள்பாலிக்கின்றான். மனித நாகரிகங்கள் யாவும் ஆற்றின் கரையிலேயே தோன்றியதாகும். எனவே ஆறுகள் மானுட வாழ்வில்முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. நாகரிகத்தில் சிறப்படைந்த மனிதன் ஆதியில் ஆற்றங்கரைகளில் இறைவனுக்குத் திருக்கோயில்களை அமைத்து வழிபட்டான். இவை, ஆற்றுத்தளிகள் […]

Share....
Back to Top