Wednesday Jul 01, 2026

லிங்கத்திருமேனி மீது சூரிய ஒளி ஆரியபட்டி கோவிலில் அதிசயம்

திருப்பூர் : காங்கயம் அருகே ஆரியபட்டியில் உள்ள பழம்பெருமையும், பல்வேறு சிறப்புகளும் வாய்ந்த மாதேஸ்வரன் கோவிலில் சூரிய ஒளி மூலவர் மீது விழும் அதிசயம் காணப்படுகிறது. காங்கயம் அருகே ஆரியபட்டியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான மாதேஸ்வரன் கோவில் உள்ளது. மாதவன் என்கிற விஷ்ணு பூஜித்த சிவன் என்பதால் இவரை மாதேஸ்வரன் என்றும் மாதேசிலிங்கம் என்றும் அழைக்கின்றனர். இங்குள்ள விஷ்ணு தீர்த்தம் கிணறு தோற்றத்தில் இருந்தாலும் அது பாறையில் இயற்கையாகவே அமைந்துள்ளது. மூலவரான சிவலிங்கம் சிவாச்சாரியர்களால் காசியிலிருந்து பானலிங்கமாக, […]

Share....

அவசியம் தரிசிக்க வேண்டிய அபூர்வமான 15 பெருமாள் கோவில்கள்

காக்கும் கடவுளான திருமாலுக்கு உலகம் முழுவதும் ஏராளமான கோவில்கள் உள்ளன. 108 திவ்ய தேசங்கள் தவிர, இன்னும் பல கோவில்கள் உள்ளன. இவற்றில் பல கோவில்களில் பெருமாள், வேறு எங்குமே காண முடியாத அரிய திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இது போன்ற அரிதான கோலங்களில் பெருமாளை தரிசனம் செய்வதும் மிகவும் புண்ணியமானதாகும். வாய்ப்பு இருப்பவர்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த தலங்களுக்கு சென்று தரிசிப்பதன் மூலம் பெருமாளின் திருவருளை பெற முடியும். ? அரிதான பெருமாள் திருக்கோலங்கள் கொண்ட […]

Share....
Back to Top