Monday Jun 24, 2024

586 ஆண்டு பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வுமற்றும் ஆவணப்படுத்தும் குழு இணைந்து ஆய்வு மேற்கொண்டதில், தீர்த்தம் அடுத்தஹளே கிருஷ்ணாபுரம் கிராமத்தில், 586 ஆண்டு பழமையான விஜயநகர காலத்து,கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ்கூறியதாவது:பசப்பா என்பவரது வீட்டின் அருகே கருங்கல் குண்டை சுற்றிலும், 20 அடி நீளத்தில், 7வரிகளில் இக்கல்வெட்டு உள்ளது. மேல்புறம் திரிசூலமும், கீழ்புறம் அழகிய காளையும், அருகே குடை மற்றும் கொடியும் கோட்டுருவமாய் காட்டப்பட்டுள்ளன.இக்கல்வெட்டு, 586 ஆண்டுகளுக்கு முன் விஜயநகர மன்னர், […]

Share....

ஸ்ரீ சுந்தரானந்தர் சித்தர்

ஸ்ரீ சுந்தரானந்தர் சித்தர் சட்டமுனியின் சீடர் ஆவார். அவர் சித்தர் அகஸ்தியரின் சிவலிங்கத்தைப் பெற்று, சதுரகிரியில் ஸ்தாபித்து வழிபட்டதாக நம்பப்படுகிறது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் தமிழ்நாட்டில் சாப்டூர் காப்புக்காடுகளின் தாணிப்பாறை பகுதியில் உள்ளது. இது விருதுநகர் மாவட்டம் வட்ராப்பில் அமைந்துள்ளது. சதுரகிரிக்கு அருகில் உள்ள பெரிய நகரம் ஸ்ரீவில்லிபுத்தூர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, உணர்ந்த ஞானிகளும் சித்தர்களும் “சுந்தர மகாலிங்கம்” என்று அழைக்கப்படும் சிவலிங்கத்தை வணங்கி வாழ்ந்தனர். “சுந்தரம்” என்றால், அழகானவர், “மஹா” என்றால் பெரியவர், லிங்கம் […]

Share....

ராமதேவர்

பிறப்பு: மாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தார்.வாழ்ந்த காலம்: 700 வருடம் 06 நாட்கள் வாழ்ந்து வந்தவர்.இறப்பு: அழகர் மலையில் சமாதியடைந்தார். உரோமரிஷி அல்லது யாக்கோபு சித்தர் என்றும் அழைக்கப்படும் ராமதேவர் சித்தர், சித்த அறிவியலின் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பின் காரணமாக தமிழ் சித்த மருத்துவ அமைப்பில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். மிகவும் மரியாதைக்குரிய சிந்தனையாளர் மற்றும் விடாமுயற்சியுள்ள ஆராய்ச்சியாளர், அவர் எளிய தமிழ் மொழியைப் பயன்படுத்தி சித்த அறிவியலில் சிக்கலான கருத்துக்களை விளக்கும் திறனுக்காக புகழ் பெற்றார். ஒரு […]

Share....

சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரமோற்சவ விழா: 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி சிங்கிரிகுடியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் 7 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று ஸ்ரீதேவி பூதேவியுடன் லட்சுமி நரசிம்ம பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருள்வார். பின்னர் வேத மந்திரம் முழங்க பிரம்மோற்சவ […]

Share....

சிவயநம என்று கூறுவதன் பொருள் அறிவோம்!

சிவபெருமானை போற்றும் திருநாமம், ‘சிவாய நம’ என்பதாகும். அந்த சிவ மந்திரத்தின் மகிமை மற்றும் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? சிவ மந்திரத்தின் மகிமையை பிரம்மதேவன், நாரதருக்கு உணர்த்திய அற்புத நிகழ்வை இந்தப் பதிவில் காண்போம். ஒரு சமயம் நாரதர், பிரம்மாவிடம் சென்று, “தந்தையே சிவ நாமங்களில் உயர்ந்தது சிவாய நம என்று கூறுகிறார்களே, இதன் பொருள் என்ன என்பதை எனக்கு விளக்கியருள வேண்டும்” என்று கேட்டார். அதற்கு பிரம்ம தேவன், “நாரதா, அதோ அங்கே வண்டு […]

Share....

அட்சய திருதியை பற்றி தங்கத்தை தவிர நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான 60 விஷயங்கள்

அட்சய திருதியை எனும் அற்புத நாள் தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். ரோகிணி நட்சத்திரமும் திருதியை திதியும் சேர்ந்து வரக்கூடிய நாளில் உன்னதநாள் அட்சய திருதியை. அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது. அட்சய திருதியை பற்றி 60 தகவல்கள்:1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது. 2. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது. 3. வனவாச […]

Share....

சோமாசிமாற நாயனார்

சோமாசிமாற நாயனார் அறுபத்து மூன்று நாயன்மார்களில் பெரிதும் மதிக்கப்படும் ஒருவர் ஆவார். இவர் எக்குலத்தவராயினும் சிவனடியார்கள் என்றால் பேதம் பாராட்டாது தொண்டு செய்வதை கடமையாக கொண்டிருந்தார். வேள்விகள் பல செய்து அதன் மூலம் பல தான தர்மங்களை, சிவனடியார்களுக்கு வழங்கி வந்தார். வேள்விகளில் சிறந்த சோம வேள்வியால் சிவபெருமானை வழிபட்டதனால், சோமாசிமாற நாயனார் எனப் போற்றப்படுகிறார். இவர் சிவத்தலங்கள் தோறும் சென்று எந்நேரமும் சிவதரிசனம் செய்து வந்தார். சிவபெருமானின் “நமச்சிவாய” எனும் திருவைந்தெழுத்தை சித்தந் தெளிய ஓதும் […]

Share....

சிறப்புமிகு இராமாயண சிற்றுருவச்சிற்பங்கள்

ஆலயம்: கோதண்டராம ஸ்வாமி கோயில், திருப்பதி நகரம், ஆந்திரப் பிரதேச மாநிலம். காலம்: இக்கோயிலின் ஆரம்பகாலக் கட்டுமானம் 10-11 ஆம் நூற்றாண்டு சோழர்காலத்தைச் சேர்ந்ததாகக்கருதப்படுகிறது. இன்று நாம் காணும் வடிவில் 1480ல் நரசிம்ம முதலியார் என்பவரால், விஜயநகர கட்டடக் கலையம்சத்தில் கட்டப்பட்டது. திருப்பதி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோதண்டராமர் ஆலயம், பழம்பெருமை மிக்கது. பேரழகுத் தோற்றத்தில் கோதண்டராமர், வலப்புறம் சீதாதேவி மற்றும் இடதுபுறத்தில் லட்சுமணன் ஆகியோருடன் வீற்றிருந்து அருள் பாலிக்கும் இவ்வாலயத்தின் துவக்கக்கட்டுமானம் 10-11 ஆம் நூற்றாண்டு சோழர் காலத்தில் […]

Share....

திருவோண விரதம் இருப்பதால் உண்டாகும் அற்புத பலன்கள் !!

திருவோண விரதத்தை மேற்கொள்பவர்கள் முதல் நாள் இரவே உணவு உண்ணக் கூடாது. திருவோண விரத தினத்தில் காலையில் எழுந்து குளித்து பெருமாள் ஆலயத்து சென்று துளசி மாலை சாத்தி தரிசித்து வரவேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். பெருமாள் பாடல்களை பாராயணம் செய்தல் வேண்டும்.மதிய உணவில் உப்பு சேர்க்காமல் சாப்பிட வேண்டும்.மாலையில் சந்திரனை தரிசிக்க வேண்டும். இப்படி செய்தால் சந்திரனின் முழு அருள் கிடைப்பதோடு, சந்திர தோஷம் இருந்தால் நிவர்த்தி ஆகும். நல்ல […]

Share....
Back to Top