Thursday Sep 19, 2024

கடவுள் அப்ப அப்ப தன்னை வெளிப்படித்திக்கொண்டேதான் உள்ளார், யார் மூலமாகவும்

நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த திருநாங்கூர் வட்டத்தில் உள்ள, திவ்ய தேசங்களில் ஒன்று, கீழச்சாலை மாதவ பெருமாள் கோவில். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலத்திற்கு, பஸ் வசதி கிடையாது. ஆட்டோ மற்றும் கார் போன்ற வாகனங்களில் பக்தர்கள் வந்து இறங்குகின்றனர். தரிசனம் முடிந்ததும், திரும்ப ஆட்டோ பிடித்து செல்கின்றனர்.நான் சென்றிருந்த போது, கோவில் நடை சாத்தியிருந்தது. கோவிலுக்கு பக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து, அர்ச்சகர் ஒருவர் வெளியே வந்தார்.அவரை அணுகி, ‘சுவாமி தரிசனம் பண்ணனும்… நீங்க தானே அர்ச்சகர்?’ […]

Share....
Back to Top