முகவரி : அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில், உக்கம்பெரும்பாக்கம், கூழமந்தல் ஏரிக்கரை, செய்யாறு வட்டம், திருவண்ணாமலை மாவட்டம் 631701 போன்: +91 9445120996, 6382122588, 6383171284 இறைவன்: நட்சத்திர விருட்ச விநாயகர் அறிமுகம்: காஞ்சிபுரம் – வந்தவாசி நெடுஞ்சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தின் தெற்கே கூழமந்தல் ஏரிக்கரையில் அருள்மிகு நட்சத்திர விருச்ச விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது. திருக்கோயிலில் நட்சத்திர விருட்ச விநாயகர், ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், தாரை சமேத தேவகுரு என்கிற பிரகஸ்பதி, […]
Category: விஷேசமான தனித்துவமுடைய கோயில்கள்
மணக்கரை கூணான்டார்சுவாமி சிவன்கோயில், திருவாரூர்
முகவரி : மணக்கரை கூணான்டார்சுவாமி சிவன்கோயில், மணக்கரை, கூத்தாநல்லூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610206. இறைவன்: கூணான்டார்சுவாமி அறிமுகம்: திருவாரூர் திருத்துறைபூண்டி சாலையில் உள்ள மாவூரில் இருந்து வடபாதிமங்கலம் சாலையில் திரும்பி ஊட்டியாணி வரை 5 கிமீ சென்று அதன் பின்னர் தெற்கில் புள்ளமங்கலம் வழி 3 கிமீ சென்றால் வெண்ணாற்றின் கரையோர கிராமமாக உள்ளது. வெண்ணாறு இவ்வூரை உள்ளடக்கி வடபுறத்தில் இருந்து தென்புறமாக திரும்பி மாலையிட்டாற்போல் செல்கிறது. இன்றைக்கு 800 ஆண்டுகளின் முன்னம் 1223- […]
ஆவணியாபுரம் அவணீஸ்ஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
முகவரி : அருள்மிகு அவணீஸ்ஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் திருக்கோயில், ஆவணியாபுரம், திருவண்ணாமலை மாவட்டம் – 604503. இறைவன்: அவணீஸ்ஸ்வரர் (எ) சிம்மபுரீஸ்வரர் இறைவி: மங்களாம்பிகை அறிமுகம்: பஞ்ச பூத தலங்களில் ஒன்றாகக் கருதப்படுவது திருவண்ணாமலை. இந்த ஊரில் தான் அமைந்துள்ளது சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏற்ற அந்த சிவதலம். இத்தலத்தின் கருவறையில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் பெரிய ஆவுடையாரைக் கொண்டுள்ளது. அதன் மேல் மரகதத் திருமேனி அமைந்திருப்பதே இக்கோவிலில் சிறப்பாக கருதப்படுகிறது. குறிப்பாக, சிம்ம ராசிக்காரர்களுக்கு உரிய தலமாக கருதப்படும் […]
அணைக்கட்டு சேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்
முகவரி : அணைக்கட்டு சேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில், அணைக்கட்டு சேரி, திருவள்ளூர் மாவட்டம் – 600072. இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்: திருவள்ளூர் மாவட்டம் அணைக்கட்டு சேரி கிராமத்தில் அழகூர அமைந்துள்ளது. பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கோயிலாக கருதப்படுகிறது. கோயிலில் உற்சவர் ஆகவும் மூலவராகவும் அகத்தீஸ்வரர் காட்சி தருகிறார். அம்பாலாக ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி தாயார் அருள்பாலித்து வருகிறார். கோயில் பிரகாரங்களில் […]
அம்மனூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி : அம்மனூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், அம்மனூர், திருத்துறைபூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610201. இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்: திருவாரூர் திருத்துறைப்பூண்டி சாலையில் பதினெட்டாவது கிமீ-ல் உள்ள கச்சனம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வலதுபுறம் 2 ½ கிமீ சென்றால் அம்மனூர். இங்கு கிழக்கு நோக்கிய சிவன்கோயில் உள்ளது. பெரிய அழகிய சதுர வடிவ குளத்தின் வடகரையில் இந்த சிவன் கோயில் அமைந்துள்ளது. தென்கரையில் குளத்து மேட்டு மாரியம்மன் கோயில் உள்ளது. இறைவன் […]
வடுகக்குடி காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி : வடுகக்குடி காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், வடுகக்குடி, திருத்துறைபூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610207. இறைவன்: காசிவிஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம்: திருவாரூரில் இருந்து 17கிமீ தூரத்தில் உள்ள பாங்கல் தாண்டியதும் இடதுபுறம் ஒரு சிறிய சாலை செல்கிறது அதில் ஒரு கிமீ தூரம் சென்றால் வடுகக்குடி அடையலாம். தமிழக வரலாற்றில் விஜயநகர நாயக்க மன்னர்கள் அனைவரும் வடுகர்கள் என்றே குறிப்பிடப்பட்டனர், அவர்கள் ஆண்ட ஊர்களின் பெயர்களிலும் ‘வடுகு’ என்றச் சொல்லைக் காணலாம். அதன்படி […]
மருதம்பட்டினம் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி : மருதம்பட்டினம் தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், மருதம்பட்டினம், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610001 இறைவன்: தான்தோன்றீஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம்: திருவாரூரின் தேர்வீதியின் தென்கிழக்கு மூலையில் இருந்து பிரிந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் இரண்டு கிமீ தூரம் சென்றால் இவ்வூரை அடையலாம். அழகான இயற்கை எழில் நிரம்பிய கிராமம் மருதம்பட்டினம். இவ்வூரில் இரு சிவன்கோயில்கள் உள்ளன. முதலாவது தான்தோன்றிஈஸ்வரர் இரண்டாவது அபிமுக்தீஸ்வரர், ஊருக்குள் நுழையும் முன்னரே தொடர்வண்டிபாதை செல்கிறது, அதனை ஒட்டி […]
மருதம்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி : மருதம்பட்டினம் அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், மருதம்பட்டினம், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610001. இறைவன்: அபிமுக்தீஸ்வரர் இறைவி: மதுரபாஷினி அறிமுகம்: திருவாரூரின் தேர்வீதியின் தென்கிழக்கு மூலையில் இருந்து பிரிந்து கிழக்கு நோக்கி செல்லும் சாலையில் இரண்டு கிமீ தூரம் சென்றால் இவ்வூரை அடையலாம். அழகான இயற்கை எழில் நிரம்பிய கிராமம் மருதம்பட்டினம். இவ்வூரில் இரு சிவன்கோயில்கள் உள்ளன. முதலாவது தான்தோன்றிஈஸ்வரர் இரண்டாவது அபிமுக்தீஸ்வரர், அபி என்றால் அபயம் எனும் ஒரு பொருளில் இங்கு வந்து […]
தப்பளாம்புலியூர் கங்கைகொண்ட ஈஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி : தப்பளாம்புலியூர் கங்கைகொண்ட ஈஸ்வரர் சிவன்கோயில், தப்பளாம்புலியூர், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610106. இறைவன்: கங்கைகொண்ட ஈஸ்வரர் இறைவி: கங்கைகொண்டஈஸ்வரி அறிமுகம்: திருவாரூருக்கு தென்கிழக்கில் 5 கிமீ தொலைவில் அமைந்துள்ள சிறிய கிராமம் தப்பளாம்புலியூர். நாகை செல்லும் புறவழி சாலையில் இருந்து பிரியும் புதுப்பத்தூர் சாலையில், மூன்று கிமீ தொலைவில் கடுவையாற்றை தாண்டியதும் உள்ளது. வியாக்ரபாதர் சிவலிங்கம் நிறுவி ஆலயம் அமைத்த 9 வியாக்ரபுரங்களில் இதுவும் ஒன்று. தற்பரன் புலியூர் என்பதே இதன் […]
அடியக்கமங்கலம் அசுபதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி : அடியக்கமங்கலம் அசுபதீஸ்வரர் திருக்கோயில், அடியக்கமங்கலம், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 611101. இறைவன்: அசுவதீஸ்வரர் என்பது மாறி பசுபதீஸ்வரர் இறைவி: மங்களாம்பிகை அறிமுகம்: அடியக்கமங்கலம்; முதலாம் இராசராசசோழனது ஆட்சிக் காலத்தில் இவ்வூர் சத்திரிய சிகாமணி வளநாட்டுத் திருவாரூர்க் கூற்றத்துக்கு உட்பட்ட கிராமமாக இருந்திருக்கறது. இவ்வூரின் பெயர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அடியப்பிமங்கலம் என்றும், அடியப்பியச் சதுர்வேதி மங்கலம் என்றும் வழங்கியிருக்கிறது. செம்பியன் மாதேவியார் திருவாரூரில், தான் கற்றளியாக்கிய கோயிலுக்கு 234 காசுகளை […]