Monday Apr 28, 2025

வீரபாண்டி லட்சுமிநரசிம்ம சுவாமி கோவில், கோயம்புத்தூர்

முகவரி : வீரபாண்டி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், கோயம்புத்தூர் எண் 4, வீரபாண்டி, நாயக்கனூர், கோயம்புத்தூர் வடக்கு தாலுகா, கோயம்புத்தூர் மாவட்டம் – 641 019 மொபைல்: +91 98657 43828 / 92444 19211 இறைவன்: லட்சுமி நரசிம்ம சுவாமி அறிமுகம்: சுயம்பு நரசிம்மர் கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோயம்புத்தூர் வடக்கு தாலுகாவில் வீரபாண்டி நகரில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கொங்கு மண்டலத்தில் உள்ள புகழ்பெற்ற நரசிம்மர் கோயில்களில் […]

Share....

கோவில்பட்டி பூவனாதர் திருக்கோயில், தூத்துக்குடி

முகவரி : அருள்மிகு பூவனாதர் திருக்கோயில், கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் – 628501. போன்: +91 4632 2520248 இறைவன்: பூவனாதர் இறைவி: செண்பகவல்லி அறிமுகம்:   தூத்துக்குடியிலிருந்து 60 கி.மீ., தொலைவில் கோவில் அமைந்துள்ளது. மதுரை திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ளதால் பஸ் வசதி ஏராளமாக உள்ளது. புராண முக்கியத்துவம் : ஈசன் திருமணத்தின் போது வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்த நிலையில், உலகைச் சமன்செய்யும் பொருட்டு, இறைவன் ஆணைப்படி, அகத்தியர் பொதிகை நோக்கிப் வந்தார். வழியில் எதிர்த்த அரக்கர்களான வாதாபி மற்றும் விலவனன் […]

Share....

மானந்தபுரி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி : அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மானந்தபுரி, திருவாரூர் மாவட்டம் – 609 503. போன்: +91- 4366 239389 இறைவன்: ஏகாம்பரேஸ்வரர் இறைவி: காமாட்சி அறிமுகம்:             திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்தில் பூந்தோட்டம் சென்று, அங்கிருந்து 3 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம். புராண முக்கியத்துவம் : கார்த்தவீரியன் எனும் பக்தன் ஒருவன் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தான். ஒருசமயம் அவன் சிவபூஜை செய்து கொண்டிருந்தபோது, […]

Share....

கூறைநாடு புனுகீஸ்வரர் கோயில், மயிலாடுதுறை

முகவரி : அருள்மிகு புனுகீஸ்வரர் கோயில், கூறைநாடு, மயிலாடுதுறை மாவட்டம் – 609001. இறைவன்: புனுகீஸ்வரர் இறைவி: சாந்தநாயகி அறிமுகம்: புனுகீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டில், மயிலாடுதுறையில் கூறைநாடு என்னுமிடத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இத் தலம் அமைந்துள்ள கூறைநாடு, கும்பகோணம்–மயிலாடுதுறை சாலையில் மயிலாடுதுறை நகருக்குச் செல்லும் முன்பாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 34 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள. இப்பகுதி முற்காலத்தில் தனியூர் என்று குறிக்கப்பட்டு வந்தது. தற்போது கூறைநாடு என்று அழைக்கப்படுகிறது.  மூலவர் புனுகீஸ்வரர். அம்பாள் சாந்தநாயகி மேல் இரு கரங்களில் மாலையையும் […]

Share....

மேலபதி இரட்டை ஆஞ்சநேயர் கோவில், மயிலாடுதுறை

முகவரி : மேலபதி இரட்டை ஆஞ்சநேயர் கோவில், மயிலாடுதுறை நடுக்கரை கீழபதி, மயிலாடுதுறை, தமிழ்நாடு 609309 இறைவன்: இரட்டை ஆஞ்சநேயர் அறிமுகம்: இரட்டை ஆஞ்சநேயர் கோயில் மேலபதி கிராமத்தில் அமைந்துள்ள அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி தாலுகாவில் செம்பனார்கோயில் நகருக்கு அருகில் உள்ளது. காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், ஆஞ்சநேயரை வழிபடுகின்றனர்விவசாய விளைச்சல். புராண முக்கியத்துவம் : புராணத்தின் படி, காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட இரண்டு குரங்குகள் […]

Share....

நெய்யாற்றங்கரை கிருஷ்ணர் கோயில்

முகவரி : நெய்யாட்டின்கரா ஸ்ரீகிருஷ்ண ஸ்வாமி கோவில் அருகில் கிருஷ்ண சுவாமி கோவில், ஆலும்மூடு, நெய்யாட்டின்கரா, திருவனந்தபுரம், கேரளா 695121 இறைவன்: நெய்யாற்றங்கரை கிருஷ்ணர் அறிமுகம்: நெய்யாற்றங்கரை கிருஷ்ண சுவாமி கோயில் என்பது கேரளத்தின், திருவனந்தபுரம் நகரத்திற்கு தெற்கே 20 கி.மீ. தொலைவில் நெய்யாற்றிங்கரையில் அமைந்துள்ள ஒரு கிருஷ்ணர் கோயில் ஆகும். கிருஷ்ணருக்கு அமைந்துள்ள முக்கியமான கோயில்களில் ஒன்றான இந்தக் கோயில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தக் கோவிலின் முதன்மைத் தெய்வம் உன்னிகண்ணன் (நவநீத கிருஷ்ணன்) வடிவத்தில் உள்ளார். திருக்கையில்வெண்ணை (வெண்ணெய்) என்பது கோயிலின் தெய்வமான நெய்யாற்றங்கரை உன்னிகண்ணனின் […]

Share....

கடலங்குடி திருமூலநாதர் சுவாமி கோவில், மயிலாடுதுறை

முகவரி : கடலங்குடி திருமூலநாதர் சுவாமி கோவில், மயிலாடுதுறை கடலங்குடி, மயிலாடுதுறை மாவட்டம், தமிழ்நாடு Ph: +91 85249 23740, +91 96888 83382 இறைவன்: திருமூலநாத சுவாமி இறைவி சௌந்தரநாயகி அறிமுகம்: சௌந்தரநாயகி கும்பகோணம் – சீர்காழி பேருந்து தடத்தில் திருப்பனந்தாள் மற்றும் பந்தநல்லூர் வழியாக செல்லும் பேருந்தில் ஏறி, கடலங்குடி என்ற ஊரில் இறங்கினால் அருகிலேயே ஆலயம் உள்ளது.ஆலயம் காலை 7 மணி முதல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் […]

Share....

விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில், மதுரை

முகவரி : அருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில், மதுரை விராதனூர், மதுரை மாவட்டம்  – 625 022. போன்: +91- +91 452-550 4241, 269 8961. இறைவன்: அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் அறிமுகம்: கோயிலின் வாசல் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. பெரும்பாலும் சிவாலயங்களில் மையப் பகுதியில் தான் மூலவர் சன்னதி இருக்கும். ஆனால் இங்கு வட மேற்கு வாயு மூலையில் அமைந்துள்ளது. தனி மண்ட பத்தில் நந்தி, சன்னதியின் வலப்புறம் பத்ரகாளி, […]

Share....

பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், திருச்சி

முகவரி : பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், பேட்டவாய்த்தலை, திருச்சி மாவட்டம் – 639112. இறைவன்: மத்யார்ஜுனேஸ்வரர் / மார்த்தாண்டேஸ்வரர் இறைவி: பாலாம்பிகை அம்மாள் அறிமுகம்:  திருச்சி மாவட்டத்தில் பேட்டவாய்த்தலை என்ற கிராமத்தில் உள்ளது அருள்மிகு மத்யார்ஜூனேஸ்வரர் ஆலயம். இக்கோவிலின் அம்மனுக்கு விரதமிருந்து வழிபட்டால் பெண்களுக்கு வரும் மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள் நிவர்த்தியாகும் என்று சித்தர் அருள்வாக்கு சொல்லி உள்ளார். இந்த ஆலயத்தில் உள்ள இறைவன் பெயர் அருள்மிகு மத்யார்ஜுனேஸ்வரர் இறைவனின் மற்றொரு பெயர் மார்த்தாண்டேஸ்வரர். இறைவியின் […]

Share....
Back to Top