Sunday Oct 27, 2024

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், அயனீச்சரம் (பிரமதேசம்)

முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், பிரமதேசம் – அஞ்சல் – 627 413, அம்பாசமுத்திரம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம். இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி: பெரியநாயகி அறிமுகம் திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்தில் இருந்து 37 கி.மீ. தொலைவிலுள்ள பிரமதேசம் என்னும் தலமே அயனீச்சரம் தலமாகும். அம்பா சமுத்திரம் – முக்கூடல் பாதையில், அம்பாசமுத்திரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. நகரப் பேருந்து வசதி உள்ளது. அம்பா சமுத்திரத்திலிருந்து சென்று வர ஆட்டோ, டாக்சி வசதி உள்ளது. […]

Share....

அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில், குன்றியூர் – (குன்னியூர்)

முகவரி அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில், குன்னியூர் – மாவூர் – அஞ்சல் – 610 202, திருவாருர் (வழி) மாவட்டம். இறைவன் இறைவன்: விசுவநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம் திருவாரூர் – திருத்துறைப் பூண்டிச் சாலையில் 10 கி.மீ.ல் குன்னியூர் உள்ளது. சாலையோர ஊர். கோயிலும் சாலையோரமே உள்ளது. சுவாமி – விசுவநாதர், அம்பாள் – விசாலாட்சி. கோயில் முழுவதும் பழுதடைந்துள்ளது. சுற்று மதில் முழுவதும் இடிந்து மேற்புறமும் அழிந்து கோயிலே திறந்த வெளியாகவுள்ளது. கருவறை விமானம் […]

Share....

அருள்மிகு வாலீஸ்வரர் சுவாமி திருக்கோயில், திருக்காரிக்கரை (ராமகிரி)

முகவரி அருள்மிகு வாலீஸ்வரர் சுவாமி திருக்கோயில், ராமகிரி அஞ்சல் – 517589, சித்தூர் மாவட்டம், அந்திரா மாநிலம். இறைவன் இறைவன்: வாலீஸ்வரர் இறைவி: மரகதாம்பாள் அறிமுகம் ஆந்திரா மாநிலத்தில் உள்ள வைப்புத்தலம். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்திற்கு அடுத்துள்ளது. மக்கள் ராமகிரி என்று அழைக்கின்றனர். அழகிய பசுமை நிறைந்த சிற்றூர் பேருந்தில் கோயில் வரை செல்லலாம். (காவேரி) காரியாற்றின் கரையில் உள்ள ஊர். எனவெ காரிக்கரை என்றாயிற்று. திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இத்தலத்தை வழிபட்டுச் சென்றதாக பெரியபுராணம் […]

Share....

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், ஈசனூர் – (மேலைஈசனூர்)

முகவரி அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், ஈசனூர் – (மேலைஈசனூர்) கீழையூர் – அஞ்சல் – 611 103, திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். இறைவன் இறைவன்: பிரம்மபுரீஸ்வரர் இறைவி: சுகந்த குந்தளாம்பிகை அறிமுகம் மக்கள் ஈச்சனூர் என்று வழங்குகின்றனர். நாகப்பட்டினம்- திருத்துறைப்பூண்டி பேருந்து வழியில் உள்ள தலம். சுவாமி தருமபுரீஸ்வரர், அம்பாள் – சௌந்தரநாயகி என்றும், சுந்தரரின் திருஇடையாறு பதிகம் 8ஆவது பாடலில் இத்தலப் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றும் பழைய நூற்குறிப்பு தெரிவிக்கின்றது. கோயிலின் பெரும்பகுதி அழிந்து […]

Share....

அருள்மிகு சோளீசுவரர் திருக்கோயில், தோழூர் (தோளூர்)

முகவரி அருள்மிகு சோளீசுவரர் திருக்கோவில், தோளூர் அஞ்சல், பாலப்பட்டி (வழி), நாமக்கல் – 637017 இறைவன் இறைவன்: சோளீசுவரர், இறைவி: விசாலாட்சி அறிமுகம் நாமக்கல்-மோகனூர் சாலையில், அணியாபுரம் ரோடு என்னுமிடத்தில் மேற்கில் பிரிந்து செல்லும் சாலையில் 3 கிமீ தொலைவில் இவ்வூர் உள்ளது. நாமக்கல்லிலிருந்து மோகனூர் செல்லும் நகரப் பேருந்துகள் அணியாபுரம் தோளூர் வழியாகச் செல்கின்றன. (நாமக்கல்லிலிருந்து 15 கீ.மீ.). தனிப்பேருந்தில் யாத்திரையாக வருவோர் நாமக்கல்லில் இருந்து மோகனூர் ச்சாலையில் நேரே வந்து – கால் நடை […]

Share....

அருள்மிகு அட்சயநாதசுவாமி திருக்கோயில், மாந்துறை

முகவரி அருள்மிகு அட்சயநாதசுவாமி திருக்கோயில், மாந்துறை, மணலூர் – அஞ்சல், துகிலி – வழி, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 609 804. இறைவன் இறைவன்: அட்சயநாத சுவாமி இறைவி: யோகநாயகி அறிமுகம் மாந்துறையின் சிறப்பு இங்கு அமைந்துள்ள பழமையான சிவன் கோவில். இது அருணகிரிநாதர் மற்றும் அப்பர், திருஞானசம்பந்தர் முதலிய நாயன்மார்கள் ஆகியோரால் பாடப் பெற்ற திருவிடமாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.முன்னர் மாந்தோப்புக்கள் நிறைந்து காணப்பட்டமையாலேயே “மா-உறை” இடம் எனக் கூறப்பட்டுப் பின்னர் […]

Share....

அருள்மிகு சத்யவாசகர் திருக்கோயில், மாத்தூர்

முகவரி அருள்மிகு சத்யவாசகர் திருக்கோயில், மாத்தூர் – அஞ்சல், (வழி) ஆக்கூர் – 609301, தரங்கம்பாடி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை RMS. இறைவன் இறைவன்: சத்யவாசகர், இறைவி: சௌந்தர நாயகி அறிமுகம் இத்தலம் திருஞான சம்பந்தர், சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழநாட்டு வைப்பு தலமாகும். மக்கள் வழக்கில் இன்று மாத்தூர் என்று வழங்குகிறது. ஆக்கூர் தான்தோன்றிமாடம் என்றழைக்கப்படும் பாடல் பெற்ற தலமான ஆக்கூருக்கு வந்து ஆக்கூர் மாரியம்மன் கோயிலை அடைந்து, இடப்புறமாகப் பிரியும் சாலையில் சிறிது […]

Share....

அருள்மிகு சிவலோக நாதர் திருக்கோயில், மாமாகுடி

முகவரி அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், மாமாகுடி அஞ்சல், வழி ஆக்கூர், தரங்கம்பாடி வட்டம், நாகப்பட்டிணம் மாவட்டம் – 609301 இறைவன் இறைவன்: சிவலோகநாதர், இறைவி: சிவகாமசுந்தரி அறிமுகம் சீகாழியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் ஆக்கூர் முக்கூட்டை (ஆக்கூர் கூட்ரோடு) அடைந்து – அங்கிருந்து சின்னங்குடி செல்லும் சாலையில் சென்று – ‘கிடங்கல்’ என்னும் இடத்தில், மாமா குடிக்கு இடப்பக்கமாகப் பிரியும் சாலையில் சென்று, ஊரின் முதலில் மாரியம்மன் கோயிலும், அதையடுத்து காளிகோயிலும் வர, அவற்றைத் தாண்டி, ஊருள் […]

Share....

அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில் நாங்கூர்

முகவரி அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில் நாங்கூர் நாங்கூர் அஞ்சல் வழி மங்கைமடம் சீர்காழி வட்டம் நாகப்பட்டிணம் மாவட்டம் PIN – 609110 இறைவன் இறைவன்: மதங்கீஸ்வரர் இறைவி: மதங்கேஸ்வரி அறிமுகம் சிவபெருமானை அழைக்காமல் தட்சன் நடத்திய யாகத்திற்கு வந்த உமையம்மை தட்சனால் அவமானப் படுத்தப்பட்டு தீக்குளித்தாள். கோபமுற்ற சிவன் வீரபத்திரரை அனுப்பி தட்சனின் யாகத்தைக் கலைத்தார். பிறகும் கோபம் குறையாத சிவன் ருத்ரதாண்டவம் ஆடினார். அப்போது அவரது திருச்சடைமுடி பூமியை 11 இடங்களில் தொட்டது. அந்த இடங்களில் […]

Share....

அருள்மிகு செம்மலை நாதர் (அருணாசலேஸ்வரர்) திருக்கோயில் கீழையூர்

முகவரி அருள்மிகு செம்மலை நாதர் (அருணாசலேஸ்வரர்) திருக்கோயில் கீழையூர் – அஞ்சல் – 611 103, நாகப்பட்டினம் (வழி). இறைவன் இறைவன்: செம்மலைநாதர் இறைவன்: வந்தமரும்பொன்குழலாள் அறிமுகம் மக்கள் தற்போது கீழையூர் என்று வழங்குகின்றனர். வனவாசத்தின்போது பாண்டவர்கள் இங்கு வந்து ஐந்து சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு சொல்லப்படுகிறது. மூலத்தானத்தில் விளங்கும் லிங்கம் அருச்சுனனின் பிரதிஷ்டையாகச் சொல்லப்படுகிறது புராண முக்கியத்துவம் இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும். கோயிலுள் இரு பலாமரங்கள் நன்கு […]

Share....
Back to Top