Sunday Oct 27, 2024

அருள்மிகு தென்கங்காபுரிஸ்வரர் சிவன் கோயில், சின்னநரிமேடு

முகவரி அருள்மிகு தென்கங்காபுரிஸ்வரர் சிவன் கோயில், சின்னநரிமேடு கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் இறைவன் இறைவன்- தென்கங்காபுரிஸ்வரர் இறைவி- பிரகன் நாயகி அறிமுகம் பண்ருட்டி-பாலூர் சாலையில் நான்கு கிமி தூரத்தில் பாலூருக்கு சற்று முன்னதாக உள்ளது சின்ன நரிமேடு கிராமம். 80 உழைப்பாளி குடும்பங்கள் மட்டும் உள்ளன. இங்குள்ள ஒரு குளக்கரையின் தெற்கில் உள்ளது பழமை வாய்ந்த சிவன்கோயில். செங்கல் தளியாக உள்ளது. இறைவனின் கருவறை மட்டும் நின்று கொண்டிருக்க, அம்பிகை ஆலயம் சிதைந்து விட்டது, முருகனின் […]

Share....

மங்கள லட்சுமி சமேத அழகிய கரிய வரதர் (அழகு ராஜ பெருமாள்)

முகவரி மங்கள லட்சுமி சமேத அழகிய கரிய வரதர் (அழகு ராஜ பெருமாள்), தக்கோலம் – 631 151 இறைவன் இறைவன்: அழகிய கரிய வரதர், இறைவி: மங்கள லட்சுமி அறிமுகம் கோயில் நிலங்கள் கொள்ளையடிப்பதை பார்த்துள்ளோம், சிலைகள் திருடு போவதை கேட்டுள்ளோம். ஒரு கோயிலே கபளீகரம் ஆனதை பார்த்துள்ளோமா? தெரு ஓர பிள்ளையார் கோயிலோ, சாலையோர மாரியம்மன் கோயிலோ இல்லை. ஒரு மிகப்பெரிய வைணவ ஆலயம். அதுவும் சென்னைக்கு அருகாமையில் 50-60 கிலோ மீட்டர் தொலைவில். […]

Share....

வலசை சிவன் கோயில், கடலூர்

முகவரி வலசை சிவன்கோயில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் வலசை போதல் என்பது புலம் பெயர்தலை குறிக்கும் சொல்லாகும். மக்கள் புலம்பெயர்ந்து இங்கு தங்கிய காரணத்தினால் இந்த பெயர் வந்திருக்கலாம். கடலூர் மாவட்டத்தின் வடமேற்கு எல்லை கிராமம் இதுவாகும். மங்கலம்பேட்டை- இடைசித்தூர் வலசை என வரவேண்டும். முந்நூறு ஆண்டுகால பழமை வாய்ந்த செங்கல் கட்டுமான கோயில், அரை ஏக்கர் பரப்பளவில் கோயிலும் அதன் வடகிழக்கில் ஒரு ஏக்கர் கொண்ட திருக்குளமும் உள்ளது. […]

Share....

பிஞ்சனூர் சிவன்கோயில், கடலூர்

முகவரி பிஞ்சனூர் சிவன்கோயில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் கடலூர் மாவட்டத்தின் வடக்கு எல்லையில் உள்ளது இந்த கிராமம், மங்கலம்பேட்டை- இடைசித்தூர்-பிஞ்சனூர் என வரவேண்டும். “பிறப்பறுக்கும் பிஞ்சகன்” எனும் வாசகம் கூறும் சிவனது பெயராக இந்த ஊர் பிஞ்சகனூர் என அழைக்கப்பட்டிருக்கலாம். சுற்றிலும் கருங்கல் துண்டுகள் கொண்டு அடுக்கப்பட்ட மதில் சுவர், நடுவில் செதுக்கப்படாத கருங்கல் கொண்டு கட்டுமானம் செய்யப்பட்ட சிறிய கருவறை. இறைவன் கிழக்கு நோக்கியும், அம்பிகை தெற்கு நோக்கியும் […]

Share....

பரவலூர் சுந்தரேஸ்வரர் சிவன் கோயில், கடலூர்

முகவரி பரவலூர் சிவன் கோயில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் இறைவன் இறைவன்: சுந்தரேஸ்வரர் அறிமுகம் விருத்தாசலம்- வேப்பூர் சாலையில் ஐந்து கிமி சென்றால் பரவலூர் பேருந்து நிறுத்தம் உள்ளது இதன் வடக்கில் ஒரு கிமி உள்ளே சென்றால் பரவலூர் கிராமம் உள்ளது இங்கு பெரிய ஆலமர நிழலில் கிழக்குநோக்கியபடி உள்ளார் எனினும் வாயில் மேற்கில் மட்டும் உள்ளது பின்புற வழியாக உள்ளே நுழைகிறோம், கோயில் மிகவும் சிதிலமாகி வருவதை கண்டு வருந்துவதை மனம் தவிர்க்க மாட்டேன் […]

Share....

அருள்மிகு தருமபுரீஸ்வரர் சிவன் கோயில், தர்மநல்லூர்

முகவரி அருள்மிகு தருமபுரீஸ்வரர் சிவன் கோயில், தர்மநல்லூர் , விருத்தாசலம் வட்டம் இறைவன் இறைவன்: தருமபுரீஸ்வரர், இறைவி: திரிபுரசுந்தரி அறிமுகம் சேத்தியாதோப்பு குறுக்கு ரோட்டில் இருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் ஆறு கிமி தூரத்தில் உள்ளது தர்மநல்லூர். விருத்தாசலம் தாலுகா தர்மநல்லூரில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் யமகன் எனும் எழுத்துக்கள் உள்ளன. தொடர்ச்சியாக 2000ஆண்டுகள் மனித வாழ்வு இருந்த ஊர் தான் இந்த தர்மநல்லூர். இங்கு […]

Share....

அருள்மிகு கைலாசநாதர் சிவன் கோயில், சிறுவரப்பூர்

முகவரி அருள்மிகு கைலாசநாதர் சிவன் கோயில், சிறுவரப்பூர் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் இறைவன் இறைவன்- கைலாசநாதர், இறைவி-பார்வதி அம்மன் அறிமுகம் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சிறுவரப்பூர் சிவன்கோயில் சேத்தியாதோப்பு -அகரஆலம்பாடியில் இருந்து கம்மாபுரம் சாலையில் சேரும் வழியில் சிறு வரப்பூர் உள்ளது. பழைய செங்கல் திருப்பணி கோயில் முன்னர் பெரிய சிவன்கோயிலாக இருந்து சிதைந்த பின்னர் தற்போதுள்ளபடி கோயிலின் வாயில் மேல் சுதை சிற்பம், அதில் சிவனிடம் விநாயகர் மாம்பழம் பெரும் கதை சிலையாக்கப்பட்டுள்ளது. […]

Share....

அன்னவாசல் அன்னபூர்ணேஸ்வரர் கோயில்

முகவரி அன்னவாசல் சிவன்கோயில், திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் இறைவன் இறைவன்: அன்னபூர்ணேஸ்வரர், இறைவி: அன்னபூர்ணேஸ்வரி அறிமுகம் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம்,அன்னவாசல் சிவன்கோயில். சோறு கண்ட இடம் சொர்க்கம் இதற்க்கு அர்த்தம் உங்களுக்கு தெரியுமா? உலகில் வாழும் உயிரினங்களுக்கு எல்லாம் உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி கூறும் விதமாகவே ஐப்பசி பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம். இதைத்தான் சோறு கண்டால் இடம் சொர்க்கம் என்று கூறியுள்ளனர். அனைத்து உயிர்களுக்கும் உணவு […]

Share....

கொற்கை பிரம்மஞானபுரீஸ்வரர் சிவன்கோயில்

முகவரி கொற்கை சிவன்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் இறைவன் இறைவன்- பிரம்மஞானபுரீஸ்வரர் இறைவி- புஷ்பாம்பிகை அறிமுகம் கும்பகோணம்-நீடாமங்கலம் சாலையில் உள்ள மருதாநல்லூரில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் சாலையில் இரண்டு -மூன்று கிமி சென்றால் கொற்கை-யை அடையலாம். மிக பழமையான சோழர் கால கோயில் அர்த்தமண்டபம் , மக மண்டபம்,முக மண்டபம் என நீண்ட மண்டபங்களுடன் உள்ளது. பிற்கால சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்டகோயில், அப்போது ஏழு பிரகாரங்களுடன் ஊரே கோயிலாக இருந்தது இன்று பொலிவிழந்து ஒரு […]

Share....

கொத்தங்குடி சிவன்கோயில்

முகவரி கொத்தங்குடி சிவன்கோயில், தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம் இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் கும்பகோணம்-நாச்சியார்கோயில்-மாத்தூர் வந்து அங்கிருந்து அச்சுதமங்கலம் சாலையில் மூன்று கிமி பயணித்தால் இடதுபுறம் உள்ள திருமலை ராஜன் கால்வாயில் ஒரு பாலம் வரும் அதனை கடந்தால் அரை கிமி ல் கொத்தங்குடி அடையலாம் இவ்வூரில் இரண்டு சிவன்கோயில்கள் உள்ளன. இரண்டுமே சிதைந்துள்ளன. ஒன்று திருப்பணி ஆரம்பித்து நின்றுள்ளது, இறைவன் அழகிய திருமேனியுடன் உள்ளார். விளகொன்றினை மாடத்தில் இட்டு திரும்பும்போது , எனை மறந்தாயோ […]

Share....
Back to Top