Thursday May 08, 2025

மாதவரம் ஸ்ரீ கைலாசநாதர் கோயில், சென்னை

முகவரி : மாதவரம் ஸ்ரீ கைலாசநாதர் கோயில், வேணுகோபால் நகர், மாதவரம், சென்னை, தமிழ்நாடு – 600060 இறைவன்: கைலாசநாதர் இறைவி: ஸ்ரீ கற்பகாம்பாள் அறிமுகம்: சென்னை மாதவரம் பெருமாள் கோயில் தெருவில் கைலாசநாதர் கோயில் உள்ளது. மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. கைலாசநாதர் கோயில் மாதவரத்தில் உள்ள பழமையான கோயிலாகும், இது தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. கைலாசநாதரின் கருவறை பிரதான பிராகாரத்தில் கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. தேவி கற்பகாம்பாள் இங்கு […]

Share....

சந்தவெளிப் பேட்டை உருப்பிடி அம்மன் திருக்கோயில், கடலூர்

முகவரி : சந்தவெளிப் பேட்டை உருப்பிடி அம்மன் திருக்கோயில், சந்தவெளிப் பேட்டை, குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம் – 607303. இறைவி: உருப்பிடி அம்மன் அறிமுகம்:  கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் இருந்து வடக்கே 6 கி.மீ. தூரத்தில் சந்தவெளிப் பேட்டை கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமத்தின் தெற்குப்பகுதியில் சுமார் ஐநூறு ஆண்டுகள் பழமையான உருப்பிடி அம்மன் கோயில் அமைந்துள்ளது. புராண முக்கியத்துவம் : சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை ஆண்ட வீரமுண்டனார், சோழப் […]

Share....

குழுமணி ஊரடச்சி அம்மன் திருக்கோயில், திருச்சி

முகவரி : குழுமணி ஊரடச்சி அம்மன் திருக்கோயில், குழுமணி, திருச்சி மாவட்டம் – 639103. இறைவி: ஊரடச்சி அம்மன் அறிமுகம்:            திருச்சியை அடுத்த குழுமணி கிராமத்தில் காவல் தெய்வமாக நின்று அருள்பாலிக்கிறாள் ஊரடச்சி அம்மன். இந்த ஊரின் வடமேற்கில் அமைந்துள்ளது ஊரடச்சியம்மன் கோயில்.  ஊரடச்சி அம்மன் கோயில் திருச்சி நகரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலிருக்கிறது. குழுமணி ஊர் பஸ் நிறுத்தத்திலிருந்து ½ கி.மீ சென்றால் ஊரடச்சி அம்மன் கோயிலை அடையலாம். புராண முக்கியத்துவம் :       […]

Share....

கடம்பாக்குடி உலகம்மாள் திருக்கோயில், இராமநாதபுரம்

முகவரி : கடம்பாக்குடி உலகம்மாள் திருக்கோயில்,     கடம்பாக்குடி, தொண்டி, இராமநாதபுரம் மாவட்டம் – 623407. இறைவி: உலகம்மாள் அறிமுகம்: இராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு மேற்கே கடம்பாக்குடி. அங்கு ஒரு சூலம்தான் உலகம்மாளாக உருவகப்படுத்தப்பட்டு வழிபடப்படுகிறாள். புராண முக்கியத்துவம் :  சேதுபதிராஜா வேட்டைக்குச் சென்றுவிட்டு, தென் கடற்கரையோரமாக அரண்மனைக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது கடல் அலைகளுக்கிடையே எலுமிச்சை பழம் குத்தப்பட்டு சூலாயுதம் ஒன்று மிதந்து வருவதைக் கண்டார் ராஜா. அதை எடுத்து குலதெய்வத்தை நினைத்து ஊர் எல்லையில் ஊன்றி விட்டு […]

Share....

அம்பலகாரன்பட்டி ஸ்ரீ வல்லடிகாரர் கோயில், மதுரை

முகவரி : அம்பலகாரன்பட்டி ஸ்ரீ வல்லடிகாரர் கோயில், அம்பலகாரன்பட்டி, மதுரை மாவட்டம், தமிழ்நாடு 625106 இறைவன்: ஸ்ரீ வல்லடிகாரர் அறிமுகம்:  அம்பலகாரன்பட்டி, வல்லடிகாரர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், அம்பலகாரன்பட்டியில் அமைந்துள்ள கோயிலாகும். இங்குள்ள மூலவர் ஸ்ரீ வல்லடிகாரர் சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. புராண முக்கியத்துவம் :  பழங்கால முறைப்படி இந்தப் பகுதியில் பல கிராமங்களை உள்ளடக்கி, நாடு என்ற கட்டமைப்பில் அதன் […]

Share....

ஓமந்தூர் அன்னை காமாட்சி அம்மன் கோயில், திருச்சி

முகவரி : அன்னை காமாட்சி அம்மன் கோயில், ஓமந்தூர் கிராமம், திருச்சி மாவட்டம், தமிழ்நாடு 621006 இறைவி: காமாட்சி அம்மன் அறிமுகம்: ஓமந்தூர் திருச்சிக்கு வடக்கே மணச்சநெல்லூர் தாலுகாவிற்கு உட்பட்டது. திருச்சிக்கு அருகில் 30 கிலோமீட்டர் தொலைவில் ஓமந்தூர் என்ற கிராமத்தில் இந்தப் புனிதக் கோயில் உள்ளது. அன்னை காமாட்சி அம்மன் தனித்தன்மைக்காக அறியப்படுகிறது; பெரும்பாலான கோயில்கள் தெய்வங்களை வழிபட வடிவில் சிற்பங்களைப் பயன்படுத்துகின்றன, இந்த புகழ்பெற்ற கோயில் கடவுளர்களையும் தெய்வங்களையும் குறிக்க கோயிலுக்குள் உள்ள எண்ணெய் […]

Share....

ஸ்ரீவில்லிபுத்தூர் பாதாள பேச்சியம்மன் கோயில், விருதுநகர்

முகவரி : ஸ்ரீவில்லிபுத்தூர் பாதாள பேச்சியம்மன் கோயில், மாசாபுரம் பிரதான சாலை, ரங்கநாதபுரம், ஸ்ரீவில்லிபுத்தூர், தமிழ்நாடு – 626125 இறைவி: பேச்சியம்மன் அறிமுகம்:  ஸ்ரீவில்லிபுத்தூர் அம்மன் கோவில், தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் திருமுக்குளத்திற்கு அருகில் உள்ள இந்த புகழ்பெற்ற கோவில் பேச்சியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் 500 – 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. புராண முக்கியத்துவம் : ஸ்ரீவில்லிப்புத்தூரின் சுற்று வட்டாரங்களில்  சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருளப்பன், மாயாண்டி, வீரபத்திரன்னு மூணுபேரு […]

Share....

சூலக்கரை நாகம்மன் திருக்கோயில், விருதுநகர்

முகவரி : சூலக்கரை நாகம்மன் திருக்கோயில், சூலக்கரை, விருதுநகர் மாவட்டம் – 626003. இறைவி: நாகம்மன் அறிமுகம்:  விருதுநகர் அருகே சூலக்கரை கிராமத்தில் உள்ள வீரபெருமாள் கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் நாகம்மன். நாக தோஷம் நீக்கி நல்லருள் தருகிறாள். அதேப்போல் புத்திர பாக்கியத்தையும் தந்து அருள்புரிகிறாள். புராண முக்கியத்துவம் :  சுமார் நாநூறு ஆண்டுகளுக்கு முன்பு சூலக்கரை கிராமத்தில் முனீஸ்வரன் ஆசாரி, உறவுப்பெண் மாரியம்மாவை திருமணம் செய்து கொண்டார். ஏழு மாத கர்ப்பிணியாக மாரியம்மா இருந்தபோது ஒரு […]

Share....

குருசாமிபுரம் அருணாலட்சுமி அம்மன் திருக்கோயில், தென்காசி

முகவரி : குருசாமிபுரம் அருணாலட்சுமி அம்மன் திருக்கோயில், குருசாமிபுரம், பாவூர்சத்திரம், தென்காசி மாவட்டம் – 627808. இறைவி: அருணாலட்சுமி அம்மன் அறிமுகம்: இக்கோயில் திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் சாலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள குருசாமிபுரத்தில் அமைந்துள்ளது. இங்கு அருணாலட்சுமி அம்மன் வீற்றிருந்து மழலை செல்வத்தை பகதர்களுக்கு அருள்கிறாள். புராண முக்கியத்துவம் : குருசாமிபுரத்தில் வாழ்ந்து வந்த சிவனினைந்தபெருமாள், சண்முகவடிவம்மாள் தம்பதியினருக்கு குழந்தை இல்லை. ஜோதிடர் ஆலோசனைப்படி குலதெய்வ கோயிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன் பயனாக சண்முக […]

Share....

அல்லிகுண்டம் சிவனம்மாள் திருக்கோயில், மதுரை

முகவரி : அல்லிகுண்டம் சிவனம்மாள் திருக்கோயில், அல்லிகுண்டம், உசிலம்பட்டி தாலுகா, மதுரை மாவட்டம் – 625527. இறைவி: சிவனம்மாள் அறிமுகம்: எதிரிகளால் பலிவாங்கப்பட்ட தனது கணவனின் உடலுக்கு சிதை மூட்டியபோது உடன் கட்டை ஏறி உயிர் நீத்துப்போன சிவனம்மாள். தன்னைப்போன்ற நிலை வேறு எந்தப்பெண்ணுக்கும் வரக்கூடாது என்றெண்ணி தன்னை நம்பி கை தொழும் பெண்களின் துயரை துடைத்து, அவர்களின் சிரமங்களை போக்கி அருள்கிறாள். தான் கோயில் கொண்டுள்ள அல்லிகுண்டம் கிராம மக்கள் மட்டுமன்றி சுற்றுவட்டார மக்களுக்கும் காவல் […]

Share....
Back to Top