Monday Apr 21, 2025

காளி திருகாமேசுவரர் கோயில், நாகப்பட்டினம்

முகவரி : காளி திருகாமேசுவரர் கோயில், காளி, மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609811. இறைவன்: திருகாமேசுவரர் இறைவி: அபிராமி, பாலசுகாம்பாள் அறிமுகம்: ஊரைக் காத்த காளியின் பெயரால் அழைக்கப்படும் தலம், பெண்களின் மாதவிலக்கு குறை நீக்கும் திருக்கோவில், அபிராமி, பாலசுகாம்பாள் என இரண்டு அம்மன்கள் குடிகொண்ட சிறப்புமிக்க தலம் என பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு விளங்குகிறது, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள காளி என்னும் திருத்தலம். இந்தக் கோவில் சோழமன்னன் ராஜராஜதேவன் எனும் இரண்டாம் ராஜராஜ […]

Share....

மத்தூர் மகிஷாசுரமர்த்தினி கோயில், திருவள்ளூர்

முகவரி : மத்தூர் மகிஷாசுரமர்த்தினி கோயில், மத்தூர், திருவள்ளூர் மாவட்டம் – 631206. இறைவி: மகிஷாசுரமர்த்தினி அறிமுகம்: இந்த மகிஷாசுரமர்த்தியின் ஆலயம் திருத்தணியில் இருந்து திருப்பதி போகும் மார்க்கத்தில் 7 கி.மீட்டரிலும், பொன்பாடி ரெயில் நிலையத்திற்கு மேற்கே இரண்டு கி.மீட்டரிலும் இருக்கிறது. இந்த அம்மன் மத்தூர் என்ற ஊரில்தான் உள்ளது. புராண முக்கியத்துவம் : அன்று யுகாந்த காலத்தில் மகிஷாசுரன் பிரம்ம தேவனிடம் ஏராளமான வரத்தைப் பெற்றுத் தேவர்களைத் துன்புறத்தி வந்தான். தான் எவராலும் கொல்லப்படக்கூடாது. ஆனால் […]

Share....

சமபந்தர் மேடு

முகவரி : சமபந்தர் மேடு வெள்ளாம்பெரம்பூர், தஞ்சாவூர் மாவட்டம் – 613101. இறைவன்: சம்பந்தர், அப்பர் அறிமுகம்: கண்டியூர் திருக்காட்டுப்பள்ளி நெடுஞ்சாலையில் திருப்பூந்துருத்தி, திருவாலம்பொழில் ஆகிய கடந்தால் மேற்கே மேட்டுசாலை நிற்த்தம் என்ற இடம் வரும். அங்கிருந்து வெள்ளாம்பெரம்பூரில் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் சம்பந்தர் மேடு அமைந்துள்ளது. அங்கு சம்பந்தப் பெருமானுக்கும் அப்பருக்கும் என ஒரு கோயில் உள்ளது. பழைய கோயில் சிதிலமுற்றதால் தற்போது அழகிய கற்றளியாக அக்கோயிலை புதுப்பித்துள்ளனர். புராண முக்கியத்துவம் :  திருநாவுக்கரசர் என்னும் […]

Share....

ஐவநல்லூர் ருத்ரபுரீஸ்வரர் சிவன் கோயில், நாகப்பட்டினம்

முகவரி : ஐவநல்லூர் ருத்ரபுரீஸ்வரர் சிவன் கோயில் ஐவநல்லூர், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611106. இறைவன்: ருத்ரபுரீஸ்வரர் இறைவி: முத்தாம்பரநாயகி அறிமுகம்: நாகப்பட்டினத்தில் இருந்து சிக்கல் செல்லும் சாலையில் இரண்டுகிமீ தூரத்தில் வலதுபுறம் உள்ளது இந்த ஐவநல்லூர். இந்த ஐவநல்லூர் ஒட்டி இரு பெரும் சாலைகள் சேருமிடம் புத்தூர் நாலுரோடு எனப்படுகிறது. ஐவர் எனப்படும் பஞ்சபாண்டவர் வழிபட்ட தலம் ஆதலால் ஐவர் நல்லூர் எனப்படுகிறது, சிறிய தெருவில் கிழக்கு நோக்கிய கோயிலாக உள்ளது இந்த […]

Share....

முத்தாலங்குறிச்சி குணவதியம்மன் திருக்கோயில், தூத்துக்குடி

முகவரி : முத்தாலங்குறிச்சி குணவதியம்மன் திருக்கோயில், முத்தாலங்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டம் – 628619. இறைவி: குணவதியம்மன் அறிமுகம்: முத்தாலங்குறிச்சியில் கேட்கும் வரம் தருபவளாக  வடக்கு நோக்கி அமர்ந்து அருட்பாலிக்கிறார் குணவதியம்மன்.  நெல்லை – திருச்செந்தூர் மெயின்ரோட்டில் செய்துங்கநல்லூர் அடுத்துள்ளது முத்தாலங்குறிச்சி. புராண முக்கியத்துவம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிராமத்தில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு  மதுரையை சேர்ந்த வணிகர்  ஒருவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவி  கர்ப்பிணியாக  இருந்தார்.   தலைப் பிரசவம் பார்க்க  […]

Share....

தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில்

முகவரி : தஞ்சாவூர் தஞ்சபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் – 613002. இறைவன்: தஞ்சபுரீஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி அம்மன் அறிமுகம்:  அஷ்டலட்சுமிகளும் வழிபட்டதாலும் செல்வத்துக்கு அதிபதியான குபேரன் பூஜித்ததாலும் இத்தலத்து இறைவன் தன்னை வழிபடுவோருக்கு சகல சம்பத்துகளையும் வாரி வழங்குவதாக ஐதீகம். தஞ்சை மாநகரில் கி.பி பத்தாம் நூற்றாண்டில் சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் கட்டிய பிரகதீசுவரர் என்னும் பெரு உடையார் கோவில் தொடங்கி, அதன்பின் வந்த நாயக்கர்களும், மராட்டியர்களும் தங்களது பக்தியினையும் கலை உள்ளத்தையும் […]

Share....

கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில், கன்னியாகுமரி

முகவரி : கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கன்னியாகுமரி, கன்னியாகுமரி மாவட்டம் – 629702. இறைவன்: வெங்கடாசலபதி அறிமுகம்: இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரி எப்போதும் சிறப்புக்குரியது. முக்கடல் சங்கமிக்கும் இந்த ஊர் விவேகானந்தர் கேந்திரா கடற்கரையில் கண்ணைக் கவரும் வகையில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது, திருப்பதி வெங்கடாசலபதி கோவில். பக்தர்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பட்ட மக்களையும் கவரும் வகையில் கடற்கரையோரமாக அமைந்திருக்கும் இந்த ஆலயம், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 27-ந் தேதி கட்டி […]

Share....

கண்ணூர்ப்பட்டி ஸ்ரீபெரியாண்டவர் (ஆதி பராசக்தி) கோயில், நாமக்கல்

முகவரி : கண்ணூர்ப்பட்டி ஸ்ரீபெரியாண்டவர் (ஆதி பராசக்தி) கோயில் கண்ணூர்ப்பட்டி, நாமக்கல் மாவட்டம் – 637014. இறைவி: ஸ்ரீவனதுர்கா பரமேஸ்வரி / ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அறிமுகம்: ஸ்ரீபெரியாண்டவர் கோயில் மகிமை வாய்ந்த ஒரு சக்தி ஸ்தலம். இந்தக் கோயில், தமிழ்நாட்டில் சேலத்திலிருந்து நாமக்கல் செல்லும் நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் என்னும் ஊரிலிருந்து கிழக்குத் திசையில் சுமார் 2 மைல் தொலைவில் அமைந்திருக்கும் கண்ணூர்ப்பட்டி என்னும் அழகிய கிராமத்தில் உள்ளது. இக்கோயிலில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீஅம்பாள் ஆதி பராசக்தியின் அம்சமாகும். இந்த […]

Share....

பூவாளூர் திருமூலநாத சுவாமி திருக்கோயில், திருச்சி

முகவரி : பூவாளூர் திருமூலநாத சுவாமி திருக்கோயில், பூவாளூர், திருச்சி மாவட்டம் – 621712.:   இறைவன்: திருமூலநாத சுவாமி இறைவி: குங்கும சவுந்தரி அம்பாள் அறிமுகம்: தன் கணவன் உயிர் பெற்று மீண்டும் எழ, ரதி தேவி தவம் செய்த தலமே பூவாளூர். மன்மதபுரம் என்ற பெயரும் இத்தலத்திற்கு உண்டு. பண்டைய காலத்தில் பூக்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இத்தலம் இருந்ததால், ‘பூவாளியூர்’ என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி ‘பூவாளூர்’ என்றானது. இங்குள்ள ஆலயத்தில் அருள்பாலிக்கும் […]

Share....

தட்டான்குட்டை பச்சைத் தண்ணீர் மாரியம்மன் கோயில், நாமக்கல்

முகவரி : தட்டான்குட்டை பச்சைத் தண்ணீர் மாரியம்மன் கோயில், தட்டான்குட்டை, நாமக்கல் மாவட்டம் – 637207. இறைவி: பச்சைத் தண்ணீர் மாரியம்மன் அறிமுகம்:  நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே தட்டான்குட்டையில் பிரசித்தி பெற்ற பச்சைத் தண்ணீர் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவின் போது தண்ணீரில் கோயில் விளக்கை எரிய வைப்பது வழக்கம். திருவிழாவின் போது, தண்ணீரில் விளக்கை எரிய வைக்க, அதிகாலையில் பூசாரிகள் கோயில் கிணற்றில் […]

Share....
Back to Top