முகவரி : சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், திருச்சி மாவட்டம், தமிழ்நாடு – 621112 இறைவி: மாரியம்மன் அறிமுகம்: சமயபுரம் மாரியம்மன் கோயில், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒரு பழமையான அம்மன் கோயில் ஆகும். முக்கிய தெய்வம், சமயபுரத்தாள் அல்லது மாரியம்மன், உச்ச தாய் தெய்வமான துர்கா அல்லது மகா காளி அல்லது ஆதி சக்தி, மணல் மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட பல பாரம்பரிய மாரியம்மன் தெய்வங்கள் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாகக் கருதப்படுகின்றன. பிரதான […]
Category: விஷேசமான தனித்துவமுடைய கோயில்கள்
துக்கியாம்பாளையம் முருகன் திருக்கோயில், சேலம்
முகவரி : துக்கியாம்பாளையம் முருகன் திருக்கோயில் துக்கியாம்பாளையம், சேலம் மாவட்டம் – 636115. இறைவன்: முருகன் இறைவி: வள்ளி தெய்வானை அறிமுகம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தில் பழமையான முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருநாளில், முருகப்பெருமானுக்கும், வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கும், திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. இக்கோயிலில் வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில், முருகன் சுவாமி திருக்கல்யாணத்திற்கு, மேள வாத்தியம் முழங்க, கிராம மக்கள் தாம்பூல […]
ஒத்தக்கால் மண்டபம் புற்றிடங்கொண்டீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்
முகவரி : அருள்மிகு புற்றிடங்கொண்டீஸ்வரர் திருக்கோயில், கோவை–பொள்ளாச்சி தேசிய நெடுங்சாலை, ஒத்தக்கால் மண்டபம், கோயம்புத்தூர் மாவட்டம் – 641032 போன்: +91 98422 03577 இறைவன்: புற்றிடங்கொண்டீஸ்வரர் இறைவி: பூங்கோதையம்மன் அறிமுகம்: கோவை அருகே ஒத்தக்கால் மண்டபத்தில் அமைந்துள்ள புற்றிடங்கொண்டீஸ்வரர் திருத்தலம். பரபரப்பான சாலையோரத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம். இந்த திருத்தலம் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஒத்தக்கால் மண்டபம். கோவை காந்திபுரத்தில் […]
ஊராட்சிக்கோட்டை வேதகிரீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு
முகவரி : ஊராட்சிக்கோட்டை வேதகிரீஸ்வரர் திருக்கோயில், ஊராட்சிக்கோட்டை, வேதகிரி மலை, ஈரோடு மாவட்டம் – 638301. இறைவன்: வேதகிரீஸ்வரர் இறைவி: வேதநாயகி அறிமுகம்: ஈரோடு மாவட்டம் பவானி நகருக்கு அருகே ஊராட்சிக்கோட்டை என்ற சிற்றூரில் அமைந்துள்ளது வேதகிரி எனும் மலை. பஞ்சகிரி என்று போற்றப்படும் ஐந்து மலைகளில் முதன்மையான மலை இது. காவிரி ஆற்றுக்கு மேற்குப் புறமாக உயர்ந்தோங்கி நிற்கும் இந்த மலையில் சிறப்புமிக்க சைவ வைணவக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இங்கு கோயில் கொண்டுள்ள சிவபெருமான் வேதகிரீஸ்வரர் […]
ஊராட்சிக்கோட்டை வரதராஜப்பெருமாள் திருக்கோயில், ஈரோடு
முகவரி : ஊராட்சிக்கோட்டை வரதராஜப்பெருமாள் திருக்கோயில், ஊராட்சிக்கோட்டை, வேதகிரி மலை, ஈரோடு மாவட்டம் – 638301. இறைவன்: வரதராஜப்பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி, பூதேவி அறிமுகம்: ஈரோடு மாவட்டம் பவானி நகருக்கு அருகே ஊராட்சிக்கோட்டை என்ற சிற்றூரில் அமைந்துள்ளது வேதகிரி எனும் மலை. பஞ்சகிரி என்று போற்றப்படும் ஐந்து மலைகளில் முதன்மையான மலை இது. காவிரி ஆற்றுக்கு மேற்குப் புறமாக உயர்ந்தோங்கி நிற்கும் இந்த மலையில் சிறப்புமிக்க சைவ வைணவக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இங்கு ஸ்ரீதேவி, பூதேவி சமதேராக […]
சாலமலை சஞ்சீவி பெருமாள் திருக்கோயில், தேனி
முகவரி : சாலமலை சஞ்சீவி பெருமாள் திருக்கோயில், தேனி தேனி மாவட்டம், தமிழ்நாடு 625524 இறைவன்: சஞ்சீவி பெருமாள் இறைவி: லட்சுமி, நாச்சியார் அறிமுகம்: சஞ்சீவி பெருமாள் கோயில் தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் நகருக்கு அருகில் உள்ள சாலமலை மலையில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் சாலமலை மலையின் உச்சியில் அமைந்துள்ளது. மூலஸ்தானம் சஞ்சீவி பெருமாள். இவர் தனது மனைவிகளான லட்சுமி, நாச்சியார் ஆகியோருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோயில் சனிக்கிழமைகளில் மட்டுமே திறக்கப்படும். பக்தர்கள் […]
புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி : அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர், தஞ்சாவூர் மாவட்டம் – 613 501. போன்: +91- 4362- 267740. இறைவி: மாரியம்மன் அறிமுகம்: புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மாரியம்மன் கோவிலும் ஒன்று. இது கோவில்களில் திராவிட கட்டிடக்கலையின் உண்மையான வடிவத்தை வெளிப்படுத்துகிறது மற்றும் சோழப் பேரரசு மற்றும் தென்னிந்தியாவின் தமிழ் நாகரிகத்தின் சித்தாந்தத்தின் பிரதிநிதியாகும். […]
குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி : அருள்மிகு குமரக்கோட்டம் முருகன் கோயில், காஞ்சிபுரம் – 631 502, காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91- 44 – 2722 2049 இறைவன்: சுப்பிரமணிய சுவாமி இறைவி: வள்ளி, தெய்வானை அறிமுகம்: குமரகோட்டம் கோயில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, போர் கடவுள் மற்றும் சிவன் மற்றும் அவரது மனைவி பார்வதியின் மகன். இக்கோயில் சுப்பிரமணிய சுவாமி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. 1915 ஆம் ஆண்டு புராதன கோவில் அதன் […]
திருக்கோடிக்காவல் வள்ளி மாகாளி (தட்சிண காளி) திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி : அருள்மிகு வள்ளி மாகாளி திருக்கோயில், அருள்மிகு திருக்கோடீஸ்வர சுவாமி திருக்கோயில், திருக்கோடிக்காவல், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 609802. இறைவி: வள்ளி மாகாளி(தட்சிண காளி) அறிமுகம்: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே திருக்கோடிக்காவல் என்னும் இடத்தில் – திருக்கோடீஸ்வர சுவாமி ஆலயத்தில், தட்சிண காளி அருள்பாலிக்கிறாள். யம பயம் போக்கும் தலம் இது. கங்கைக்குச் சமமான காவிரி நதியாள் ‘உத்திர வாஹினி’ யாக இங்கே பாய்கிறாள். லலிதா சகஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் செய்யப்பெற்றதும், சனீஸ்வரர் […]
கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசி அம்மன்
முகவரி : கண்ணமங்கலப்பட்டி பட்டத்தரசி அம்மன் திருக்கோயில், கண்ணமங்கலப்பட்டி, சிவகங்கை மாவட்டம் – 630502. இறைவன்: பட்டத்தரசி அம்மன் அறிமுகம்: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ள ஊர் கண்ணமங்கலப்பட்டி. இங்குகோயில் கொண்டிருக்கும் பட்டத்தரசிஅம்மன், பிள்ளைவரம்அருளும்நாயகியாய்அருள்பாலிக்கிறாள். பிள்ளை வரம் வேண்டி, `மதலைகள்’ எனப்படும் குழந்தை வடிவ களிமண் பொம்மைகளை கோயிலில் வைத்து வழிபடுகிறார்கள். இங்ஙனம் சேர்ந்த மதலைகள், கோயில் வளாகத்தில் நூற்றுக்கணக்கில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. புராண முக்கியத்துவம் : பட்டத்தரசி அம்மனுக்கு ஒரு சகோதரி இருந்தாள். […]