Monday Sep 15, 2025

“ஐராவதம்”

எழுதியது : கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்ஆசிரியா் கலைமகள் இந்திரனின் வாஹனமாக இருக்கும் ‘ஐராவதம்’ என்ற வெள்ளை யானை., தேவா்களும் அசுரா்களும் கடலை கடைந்த போது வெளிப்பட்டது என்றே புராணங்கள் கூறுகின்றன….. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவெண்காடு பகுதியில் அமைந்துள்ளது சுவேதாரண்யேஸ்வரா் கோயில். இங்குள்ள சிவபெருமான் சுவேதாரண்யேஸ்வரா் என்று அழைக்கப்படுகிறாா் மற்றும் இங்குள்ள அம்பிகை பிரம்ம வித்யாம்பிகை என்று அழைக்கப்படுகிறாா். சமய குரவா்களாகிய சம்பந்தா்., அப்பா்., சுந்தரா்., மாணிக்கவாசகா் ஆகிய நால்வராலும் பாடல்பெற்ற சிவாலயமாகும்.இந்திரனின் ‘ஐராவதம்’ எனும் வெள்ளை யானை […]

Share....
Back to Top