Tuesday Sep 17, 2024

கோ பூஜை சிறப்புகள் பற்றி தெரியுமா உங்களுக்கு?

நமது நாட்டில், ‘கோ’ எனும் பசுவை தாயாகவும், கடவுளாகவும் வணங்குகின்றோம். பசுவானது தன்னுடைய கன்றுக்கும் உலகத்திற்கும் பால் கொடுப்பதால் கோமாதாவாகவும், பசுவின் அனைத்து உறுப்புகளிலும் இந்திரன் முதலான தேவதைகள் இருப்பதால் கடவுளாகவும் வணங்குகிறோம். உயிருடன் தானம் செய்யக்கூடிய ஒரே பிராணி பசு மட்டுமே. சுத்தம் செய்யக்கூடிய கழிவுப் பொருள் பசுவினது கோமியம் மட்டுமே. கோ வதம் என்கிற பசுவினைக் கொல்லும் செயல் பிராயச்சித்தம் இல்லாத ஐந்து மஹா பாபங்களில் ஒன்றாகும். ‘தாய் – மாத்ரு’, ‘சிசு – […]

Share....
Back to Top