Tuesday Jul 02, 2024

வீரபாண்டி லட்சுமிநரசிம்ம சுவாமி கோவில், கோயம்புத்தூர்

முகவரி : வீரபாண்டி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், கோயம்புத்தூர் எண் 4, வீரபாண்டி, நாயக்கனூர், கோயம்புத்தூர் வடக்கு தாலுகா, கோயம்புத்தூர் மாவட்டம் – 641 019 மொபைல்: +91 98657 43828 / 92444 19211 இறைவன்: லட்சுமி நரசிம்ம சுவாமி அறிமுகம்: சுயம்பு நரசிம்மர் கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோயம்புத்தூர் வடக்கு தாலுகாவில் வீரபாண்டி நகரில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கொங்கு மண்டலத்தில் உள்ள புகழ்பெற்ற நரசிம்மர் கோயில்களில் […]

Share....

கோவில்பட்டி பூவனாதர் திருக்கோயில், தூத்துக்குடி

முகவரி : அருள்மிகு பூவனாதர் திருக்கோயில், கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம் – 628501. போன்: +91 4632 2520248 இறைவன்: பூவனாதர் இறைவி: செண்பகவல்லி அறிமுகம்:   தூத்துக்குடியிலிருந்து 60 கி.மீ., தொலைவில் கோவில் அமைந்துள்ளது. மதுரை திருநெல்வேலி நெடுஞ்சாலையில் உள்ளதால் பஸ் வசதி ஏராளமாக உள்ளது. புராண முக்கியத்துவம் : ஈசன் திருமணத்தின் போது வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்த நிலையில், உலகைச் சமன்செய்யும் பொருட்டு, இறைவன் ஆணைப்படி, அகத்தியர் பொதிகை நோக்கிப் வந்தார். வழியில் எதிர்த்த அரக்கர்களான வாதாபி மற்றும் விலவனன் […]

Share....

மானந்தபுரி ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி : அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், மானந்தபுரி, திருவாரூர் மாவட்டம் – 609 503. போன்: +91- 4366 239389 இறைவன்: ஏகாம்பரேஸ்வரர் இறைவி: காமாட்சி அறிமுகம்:             திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 20 கி.மீ., தூரத்தில் பூந்தோட்டம் சென்று, அங்கிருந்து 3 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம். புராண முக்கியத்துவம் : கார்த்தவீரியன் எனும் பக்தன் ஒருவன் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தான். ஒருசமயம் அவன் சிவபூஜை செய்து கொண்டிருந்தபோது, […]

Share....

கூறைநாடு புனுகீஸ்வரர் கோயில், மயிலாடுதுறை

முகவரி : அருள்மிகு புனுகீஸ்வரர் கோயில், கூறைநாடு, மயிலாடுதுறை மாவட்டம் – 609001. இறைவன்: புனுகீஸ்வரர் இறைவி: சாந்தநாயகி அறிமுகம்: புனுகீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டில், மயிலாடுதுறையில் கூறைநாடு என்னுமிடத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இத் தலம் அமைந்துள்ள கூறைநாடு, கும்பகோணம்–மயிலாடுதுறை சாலையில் மயிலாடுதுறை நகருக்குச் செல்லும் முன்பாக உள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 34 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள. இப்பகுதி முற்காலத்தில் தனியூர் என்று குறிக்கப்பட்டு வந்தது. தற்போது கூறைநாடு என்று அழைக்கப்படுகிறது.  மூலவர் புனுகீஸ்வரர். அம்பாள் சாந்தநாயகி மேல் இரு கரங்களில் மாலையையும் […]

Share....

தென்னேரி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்

முகவரி : தென்னேரி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், தென்னேரி, காஞ்சிபுரம் மாவட்டம் – 631604. இறைவன்: ஆபத்சகாயேஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி அறிமுகம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகத் தொன்மையும் வரலாற்றுச் சிறப்புகள் மிக்கதுமான தென்னேரி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள பெரிய ஏரியின் பெயரிலேயே ஊர் அமைந்துள்ளது. மத்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பில் உள்ள இத்திருக்கோயில் மத்திய தொல்லியல் துறை மூலம் பாதுகாக்கப்பட்டு, 2015-ஆம் ஆண்டில் கடைசியாக குடமுழுக்கும் நடத்தப்பட்டுள்ளது.. காஞ்சிபுரம் – தாம்பரம் செல்லும் வழியில் வாலாஜாபாத்திலிருந்து 8 […]

Share....

பெண்உருவபிள்ளையார்

பிள்ளையாரைப் பெண்வடிவில் காணும் மரபு தமிழகத்தில் இருந்திருக்கிறது. பெண்மைக் கோலம் கொண்ட பிள்ளையார் கணேசினி என்றும், கஜானனி என்றும் வழங்கப்படுகிறது.  கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் தூண் ஒன்றில், ஒரு காலை ஊன்றியும், மற்றொரு காலை மடக்கியும் நர்த்தனம் ஆடும் இவர், பெண்ணுருக் கொண்டு இருகரங்களில் அபய, வரத முத்திரைகளைக் கொண்டு நிற்கிறார். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சுவாமி சன்னதி நுழைவு வாயிலில் கணேசினியின் திருவுருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அவரது கால்கள் புலிக்கால்களாக அமைந்திருப்பதால் “வியாக்ரபாத […]

Share....

Thiru-Idangkazhi Nayanar

Idangazhi was born and lived in Kodumbalur (Kodumpalur), currently in the Indian state of Tamil Nadu. Idangazhi was one of the Irukku Velir, petty chieftains who served under the Chola kings. He is said to have been descended from the Yadavas of Dwarka, who migrated to South India with the sage Agastya. He is sometimes also described to be part of the Kalabhra dynasty, who flourished in the Kalabhra interregnum, a […]

Share....

கருடனுக்கு கருடாழ்வார்- பெயர்க் காரணம்

கருடனுக்கு கருடாழ்வார் என்ற பெயருண்டு. கிருத யுகத்தில் அஹோபிலத்தை கொடுங்கோலனாக ஆண்டு கொண்டிருந்த ஹிரண்ய கசிபுவை வதம் செய்து தன் பக்தனான பிரகலாதனைக் காப்பாற்ற பெருமாள் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரமாகும். இந்த நிகழ்வுகள் அஹோபிலத்தில் தான் நிகழ்ந்தன. பிரஹலாதனைக் காக்க பெருமாள் நரசிம்ம மூர்த்தியாக ஹிரண்யனின் அரண்மணை தூணில் அவதாரம் செய்ததால் அவர் கருடன் மேல் எழுந்தருளி வராமல், கருடனை விடுத்து தனியாக வரவேண்டியதாயிற்று. இதுபற்றி அறிந்த கருடன் மிகவும் துயருற்று பெருமாளிடம் நரசிம்ம அவதார […]

Share....

குதம்பைசித்தரின்தரிசனம் – மயூரநாதர்திருக்கோயில்

>> குதம்பைச் சித்தரின் பாடல் கண்ணிகளில் ‘குதம்பாய்’ என்ற ஈற்று சொல் வருகின்றது. ‘குதம்பை’ என்ற காதணி அணிந்த பெண்ணை முன்னிலைப்படுத்திப் பாடுவதால் இவர் குதம்பைச் சித்தர் என்ற பெயர் பெற்றார் என்பர். இவர் காதில் குதம்பை என்ற ஆபரணத்தை அணிந்திருந்ததால் ‘குதம்பை சித்தர்’ என்ற சிறப்புப் பெயராலேயே அழைக்கப் பட்டார் என்றும் கூறுவர்… >> பசுக்களை மேய்க்கும் தொழில் செய்து வந்த தம்பதியருக்கு பிறந்தவர் என்பதும் சில நூல்கள் மூலம் தெரிய வருகிறது..குதம்பைச் சித்தருக்கு பதினாறு […]

Share....
Back to Top