Sunday Jun 30, 2024

இரு மடங்கு பலன் தரும் இரட்டை ஆஞ்சநேயரை தரிசிக்க வேண்டுமா? இந்த தலத்திற்கு வாங்க

இரட்டை விநாயகர் காட்சி தருவதை பல இடங்களில் பார்த்திருப்போம். ஆனால் தமிழகத்தில் உள்ள ஒரு ஆலயத்தில் இரட்டை ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இங்கு ஆஞ்சநேயருக்கு என தனிக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று காணப்படுவது மிக அரிதான அமைப்பாகும். இவரை ஒருமுறை வழிபட்டால் இரு மடங்கு பலன்கள் நமக்கு கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. பொதுவாக விநாயகரை வணங்கி விட்டு பணிகளை துவங்குவது போல், இப்பகுதி மக்கள் இரட்டை ஆஞ்சநேயரை வணங்கி விட்டு தான் […]

Share....

மேலபதி இரட்டை ஆஞ்சநேயர் கோவில், மயிலாடுதுறை

முகவரி : மேலபதி இரட்டை ஆஞ்சநேயர் கோவில், மயிலாடுதுறை நடுக்கரை கீழபதி, மயிலாடுதுறை, தமிழ்நாடு 609309 இறைவன்: இரட்டை ஆஞ்சநேயர் அறிமுகம்: இரட்டை ஆஞ்சநேயர் கோயில் மேலபதி கிராமத்தில் அமைந்துள்ள அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி தாலுகாவில் செம்பனார்கோயில் நகருக்கு அருகில் உள்ளது. காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், ஆஞ்சநேயரை வழிபடுகின்றனர்விவசாய விளைச்சல். புராண முக்கியத்துவம் : புராணத்தின் படி, காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட இரண்டு குரங்குகள் […]

Share....

நெய்யாற்றங்கரை கிருஷ்ணர் கோயில்

முகவரி : நெய்யாட்டின்கரா ஸ்ரீகிருஷ்ண ஸ்வாமி கோவில் அருகில் கிருஷ்ண சுவாமி கோவில், ஆலும்மூடு, நெய்யாட்டின்கரா, திருவனந்தபுரம், கேரளா 695121 இறைவன்: நெய்யாற்றங்கரை கிருஷ்ணர் அறிமுகம்: நெய்யாற்றங்கரை கிருஷ்ண சுவாமி கோயில் என்பது கேரளத்தின், திருவனந்தபுரம் நகரத்திற்கு தெற்கே 20 கி.மீ. தொலைவில் நெய்யாற்றிங்கரையில் அமைந்துள்ள ஒரு கிருஷ்ணர் கோயில் ஆகும். கிருஷ்ணருக்கு அமைந்துள்ள முக்கியமான கோயில்களில் ஒன்றான இந்தக் கோயில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தக் கோவிலின் முதன்மைத் தெய்வம் உன்னிகண்ணன் (நவநீத கிருஷ்ணன்) வடிவத்தில் உள்ளார். திருக்கையில்வெண்ணை (வெண்ணெய்) என்பது கோயிலின் தெய்வமான நெய்யாற்றங்கரை உன்னிகண்ணனின் […]

Share....

தீராதநோய்களைதீர்க்கும்நெய்யாற்றங்கரைகிருஷ்ணர்

தன்னை மரத்தில் மறைத்து வைத்து, உயிரைக் காத்த கிருஷ்ணனுக்கு, மன்னன் மார்த்தாண்டவர்மா அமைத்த ஆலயம், புனிதம் மிக்க அம்மச்சிபிலா மரம் உள்ள கோவில், நெய்யாறறங்கரையில் அமைந்த சிறப்பு மிக்க தலம் என பல்வேறு பெருமைகள் கொண்டதாக விளங்குகிறது, கேரள மாநிலம்,திருவனந்தபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள நெய்யாற்றங்கரை கிருஷ்ணசுவாமி கோவில் திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையில் முடிசூட்டும் தகுதி, அந்த மன்னனின் சகோதரியின் வாரிசுகளுக்கே வழங்கப்படும். மன்னரின் வாரிசுகளுக்கு உரிமை இல்லை. மன்னர் அனுஷம் திருநாள் காலத்தில் யுவராஜாவாக இருந்தவர், மார்த்தாண்ட […]

Share....

Neyyattinkara Sree Krishna Swami Temples, Kerala

Address Neyyattinkara Sreekrishna Swami TempleNear Krishna Swami Temple, Alummoodu, Neyyattinkara, Thiruvananthapuram, Kerala 695121 Temple timing: Wednesday 5–11:15 am, 5–8 pm Thursday(Maundy Thursday) 5–11:30 am, 5–8 pmHours might differ Friday(Good Friday) 5–11:15 am, 5–8 pmHours might differ Saturday 5–11:15 am, 5–8 pm Sunday 5–11:15 am, 5–8 pm Monday 5–11:15 am, 5–8 pm Tuesday 5–11:15 am, 5–8 pm Moolavar Sree Krishna Swami Introduction Neyyattinkara Sree Krishna Swamy Temple is dedicated to Krishna situated at Neyyattinkara, […]

Share....

பலவகை வடிவான தீர்த்தங்கள்

புனிதமான நீர்நிலைகள் யாவும் இறைவனின் திருமேனிகளேயாகும். பெருங் கடல்கள், வற்றாது ஓடும் ஜீவநதிகள், மழைக்காலத்தில் பெருக்கெடுத்து ஓடிவரும் ஆறுகள், அருவிகள், குளங்கள், ஏரிகள், சுனைகள் யாவும் இறைவனின் பல்வகை வடிவங்களே ஆகும். இதை உணர்த்தும் வகையில் இவற்றின் கரையில் சிவபெருமான் திருக்கோயில் கொண்டு அருள்பாலிக்கின்றான். மனித நாகரிகங்கள் யாவும் ஆற்றின் கரையிலேயே தோன்றியதாகும். எனவே ஆறுகள் மானுட வாழ்வில்முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. நாகரிகத்தில் சிறப்படைந்த மனிதன் ஆதியில் ஆற்றங்கரைகளில் இறைவனுக்குத் திருக்கோயில்களை அமைத்து வழிபட்டான். இவை, ஆற்றுத்தளிகள் […]

Share....

​மகா சிவராத்திரி: இரவு முழுவதும் கண் விழிப்பதற்கான காரணம் என்ன தெரியுமா…?

சக்திக்கு ஒன்பது ராத்திரி. அது நவராத்திரி. சிவனுக்கு ஒரு ராத்திரி. அது சிவராத்திரி. சைவமக்கள் கடைப்பிடிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியமானது சிவராத்திரியாகும். மகாசிவராத்திரி தினத்தில் சிவ ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்றால் புண்ணியம்  கிடைக்கும் என்கின்றன புராணங்கள். சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டு மயங்கிக் சாய்ந்தார். அப்போது சிவபெருமானை தேவர்கள் பூஜித்த காலம் சிவராத்திரி. பிரளய காலத்தில் உலகம் முற்றிலுமாக அழியாமல் இருக்க இந்த அகிலத்தின் அன்னையான அகிலாண்டேஸ்வரி, ஈசனை சிவராத்திரி அன்று நான்கு  ஜாமத்திலும் பூஜை […]

Share....
Back to Top