முகவரி : வேட்டகுடி விஸ்வநாதர் சிவன்கோயில், வேட்டகுடி, விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம் – 608703. இறைவன்: விஸ்வநாதர் இறைவி: பிரன்னவர்நாயகி அறிமுகம்: அகண்டு விரிந்த தேசிய நெடுஞ்சாலை 140 விருத்தாசலம் – ஜெயம்கொண்டத்தை இணைக்கிறது, இதில் ராஜேந்திரபட்டினம் எனும் பாடல் பெற்ற தலத்தில் இருந்து விருத்தாசலம் செல்லும் வழியில் 2 கிமீ தூரம் பயணித்தால் வேட்டகுடி கிராமம். முன்னர் வேடுவர்கள் குடியிருப்பாக இருந்திருக்கலாம். பிரதான நெடுஞ்சாலையை ஒட்டியே உள்ளது இந்த சிவன் கோயில். புதிதாக உருவாக்கப்பட்டு […]
Month: ஆகஸ்ட் 2023
கோவிலூர் சிவன்கோயில், கடலூர்
முகவரி : கோவிலூர் சிவன்கோயில், கோவிலூர், விருத்தாசலம் வட்டம், கடலூர் மாவட்டம் – 606302. இறைவன்: சிவன் அறிமுகம்: விருத்தாசலம் – வேப்பூர் கூட்டுரோடு சாலையில் 12 வது கிமீ-ல் சாத்தியம் என ஒரு பேருந்து நிறுத்தம் உள்ளது, இங்கிருந்து சிறுமங்கலம் சாலை இடதுபுறம் திரும்புகிறது அதில் நான்கு கிமீ தூரம் சென்றால் சிறுமங்கலம் அடுத்து உள்ளது இந்த கோவிலூர். மானாவாரி விவசாய பகுதி, சிறுமங்கலம் ஏரி நீர்தான் வாழ்வாதாரம், மண்ணின் தன்மைக்கேற்றபடியே மக்களும் இருப்பார்கள் இது […]
வேகமங்கலம் பரசுராமேஸ்வரர் கோவில், வேலூர்
முகவரி : வேகமங்கலம் பரசுராமேஸ்வரர் கோவில், வேலூர் வேகமங்கலம், வேலூர் மாவட்டம், தமிழ்நாடு 632531 இறைவன்: பரசுராமேஸ்வரர் அறிமுகம்: தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் சிறுகரும்பூர் அருகே வேகமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள பரசுராமேஸ்வரர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தைச் சுற்றிலும் விஷ்ணு பகவான் சிவபெருமானை பத்து அவதாரங்களில் வழிபட்ட பத்து கோவில்கள் உள்ளன. இந்த ஆலயம் பரசுராம அவதாரத்தை ஒத்த கோவில்களில் ஒன்றாகும். இக்கோயில் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று கூறப்படுகிறது. சிறுகரும்பூரில் இருந்து சுமார் 2 […]
வடிவீஸ்வரம்அழகம்மன்சமேதசுந்தரேஸ்வரர்கோயில்
முகவரி : வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், கன்னியாகுமரி வடிவீஸ்வரம், நாகர்கோவில் நகரம், கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி: அழகம்மன் அறிமுகம்: வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், வடிவீஸ்வரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்த கிராமம் முதலில் ஒரு அக்ரஹாரம் அல்லது பிராமணர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பாரம்பரிய இரட்டை வரிசை வீடுகள் மற்றும் ஒரு கோவில் அல்லது ஜோடி கோவில்கள். 19 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளரான நீலகண்ட […]
காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் (மச்ச அவதாரம்)
முகவரி : காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் (மச்ச அவதாரம்) பெரிய காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு 631502 இறைவன்: மச்சேஸ்வரர் / சிப்பீஸ்வரர் / மசேசப் பெருமான் இறைவி: காமாட்சி அறிமுகம்: மச்சேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் நகரில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலஸ்தான தெய்வம் மச்சேஸ்வரர் / சிப்பீஸ்வரர் / மசேசப் பெருமான் என்றும், தாயார் காமாட்சி என்றும் அழைக்கப்படுகிறார். காஞ்சி புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 108 சிவன் கோவில்களில் ஒன்றாக இந்த கோவில் […]
இசுருமுனியபுத்தகோயில், இலங்கை
முகவரி : இசுருமுனிய புத்த கோயில், இலங்கை அனுராதபுரம், இலங்கை இறைவன்: புத்தர் அறிமுகம்: இசுருமுனிய என்பது இலங்கையின் பழங்காலத் தலைநகரமான அனுராதபுரத்தில் உள்ள திசவாவிக்கு அண்மையில் அமைந்துள்ள ஒரு புத்த கோயில் ஆகும். இசுருமுனியா என்பது இலங்கையின் அனுராதபுரத்தில் உள்ள திஸ்ஸ வெவா (திசா குளம்) க்கு அருகில் அமைந்துள்ள ஒரு பௌத்த ஆலயமாகும். இலங்கையின் பண்டைய தலைநகரான அனுராதபுரமானது நினைவுச்சின்னங்கள், ஸ்தூபிகள் மற்றும் பாறை மலைகள் ஆகியவற்றின் தாயகமாக உள்ளது, அவை அமைதியின் பிரகாசத்தைக் கொண்டுவருகின்றன. திஸ்ஸ வெவாவிற்கு அருகில் அமைந்துள்ள கிரானைட், பளிங்கு மற்றும் கல் […]
சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு
சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான். அப்போது வட அமெரிக்கா தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது. தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால்_போர்த்ப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 – ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் […]
வெட்ட வெளியில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பைரவர், சண்டிகேஸ்வரர், சிவலிங்கம் மற்றும் நந்தியம்பெருமான்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஏரி வேளூர் ஊராட்சி வேலாக்குடி கிராமத்தில் அய்யனார் கோவில் அருகே வெட்ட வெளியில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பைரவர், சண்டிகேஸ்வரர், சிவலிங்கம் மற்றும் நந்தியம்பெருமான் நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது. ⚜️ இந்நிலையில் நேற்று (13.08.2023) கோவை அரன் பணி அறக்கட்டளை சிவனடியார்கள் ஊர்ப் பொது மக்களுடன் இணைந்து திருமேனிகளுக்கு பீடம் அமைத்து பிரதிட்டை செய்தனர். அக்னிபுரீஸ்வரர் உடனுறை கருந்தார்குழழி எனும் திருநாமம் இட்டு வழிபாடு செய்தனர். ⚜️ விரைவில் கோவை […]
வேலுக்கு அர்ச்சனை!
ஈரோடு மாவட்டம், வெள்ளக்கோவில் என்ற ஊரில் வீரகுமாரசுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு முருகப் பெருமான் வீரத் தோற்றத்தில் கன்னி குமரனாகக் காட்சி தருகிறார். ஆகவே, பெண்கள் கோயிலுக்குள் செல்லும் வழக்கம் இல்லை. மாறாக, ‘குறட்டு வாசல்’ எனப்படும் முன்புற வாசலில் நின்று சப்த கன்னியரையும், வீர குமாரரையும் வணங்கிச் செல்லும் வழக்கம் நீடிக்கிறது. சூரபதுமன் மனம் திருந்தி மயில் வடிவ மலையாக அமர்ந்து தவம் செய்து அருள்பெற்ற தலம் மயிலம்; திண்டிவனம் அருகிலுள்ளது. இங்கு கருவறை மண்டபத்துக்கு […]