Tuesday Jul 02, 2024

விருத்தாசலம் (திருமுதுகுன்றம்) பழமலைநாதர் திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாசலம் – 606 001, கடலூர் மாவட்டம். போன்: +91- 4143-230 203. இறைவன் இறைவன் : விருத்தகிரிஸ்வரர் இறைவி: பெரிய நாயகி அறிமுகம் பழமலைநாதர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள சைவசமய சிவன் கோயிலாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். மூலவர் விருத்தகிரிஸ்வரர் (எ) பழமலைநாதர், தாயார் விருத்தாம்பிகை (எ) பெரிய நாயகி மற்றும் பாலாம்பிகை (எ) இளைய […]

Share....

பெண்ணாகடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில், கடலூர்

முகவரி அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் கோயில், பெண்ணாடம்-606 105 கடலூர் மாவட்டம். போன் +91- 4143-222 788, 98425 64768 இறைவன் இறைவன்: பிரளயகாலேஸ்வரர், சுடர்க்கொழுந்துநாதர்,இறைவி: அமோதானம்பல் அறிமுகம் பெண்ணாகடம் பிரளயகாலேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலமாகும். இது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மெய்கண்டார் அவதரித்ததும் கலிக்கம்ப நாயனார் பேறு பெற்றதும் இத்தலத்தில் எனப்படுகிறது. தேவ கன்னியரும், காமதேனுவும், வெள்ளை யானையும் வழிபட்ட தலமென்பதும் அப்பர் சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்ற […]

Share....

திருத்திணை நகர் சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், ஆலப்பாக்கம் வழி, தீர்த்தனகிரி. 608 801, கடலூர் மாவட்டம். போன்: +91-94434 34024 இறைவன் இறைவன்: சிவக்கொழுந்தீஸ்வரர் இறைவி: பெரியநாயகி அறிமுகம் சிவக்கொழுந்தீஸ்வரர் கோயில் சுந்தரரால் தேவாரம் பாடல்பெற்ற சிவாலயமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தின் மூலவர் சிவக்கொழுந்தீஸ்வரர், தாயார் ஒப்பிலாநாயகி. மேலும் இத்தலத்தில் ஜாம்புவதடாகம் என்ற தீர்த்தமும், தலமரமாக கொன்றை மரமும் உள்ளன. முன்வினைப் பயனால் ஜாம்பு (கரடி) வடிவம் பெற்ற மகரிஷி […]

Share....

திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில், திருவேட்களம், சிதம்பரம் நகர்)-608 002. கடலூர் மாவட்டம். போன்: +91- 98420 08291, +91-98433 88552 இறைவன் இறைவன்: பாசுபதேஸ்வரர் பாசுபதநாதர், இறைவி: சத்குணாம்பாள், நல்லநாயகி அறிமுகம் பாசுபதேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 2வது சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள திருவேட்களம் எனும் ஊரில் அமைந்துள்ளது. சம்பந்தர் இங்கிருந்து சிதம்பரத்தைத் தரிசித்தார் எனப்படுகிறது. அர்ச்ஜுனனுக்கு […]

Share....
Back to Top