Tuesday Jul 02, 2024

உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் திருக்கோயில், திருச்சி

முகவரி அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோயில், திருக்கற்குடி, உய்யக்கொண்டான் மலை-620 102 திருச்சி மாவட்டம். போன் +91-4364 223 207 , 94431 50332, 94436 50493 இறைவன் இறைவன்: உச்சிநாதர், இறைவி: அஞ்சனாட்சி அறிமுகம் உய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். இது தேவாரம் பாடிய நாயன்மார்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரதும் பாடல் பெற்ற சிறப்புப் பெற்றது. நந்திவர்ம பல்லவனால் அமைக்கப்பட்ட இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் மார்க்கண்டேயரைக் […]

Share....

கரூர் கல்யாணபசுபதீஸ்வரர் திருக்கோயில்

முகவரி அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில், கரூர்-639 001. கரூர் மாவட்டம். போன்: +91- 4324 – 262 010 இறைவன் இறைவன்: பசுபதீஸ்வரர் இறைவி: கிருபாநாயகி, சௌந்தரியநாயகி அறிமுகம் கல்யாணபசுபதீஸ்வரர் கோயில் என்பது, தமிழ்நாட்டில் கரூர் நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம், காமதேனு வழிபட்ட தலமாகும். இச்சிவாலயத்தினை, திருஞானசம்பந்தர், சித்தர் கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். இச்சிவாலயத்தில் சித்தர் கரூவூராருக்கு, தனி ஆலயம் உள்ளது. […]

Share....

குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், கரூர்

முகவரி அருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், குளித்தலை – 639 104. கரூர் மாவட்டம். போன்: +91- 4323 – 225 228 இறைவன் இறைவர்: கடம்பவனேஸ்வரர், கடம்பவன நாதேஸ்வரர் இறைவி: பாலகுஜாம்பாள் அறிமுகம் கடம்பவனேசுவரர் கோயில் என்பது கரூர் மாவட்டம் குளித்தலை நகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் 65வது தேவாரத்தலமாகவும், சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் இரண்டாவது தலமாகவும் உள்ளது. அப்பர் இச்சிவாலயத்தைப் பற்றி பாடியுள்ளார். இச்சிவாலயத்தின் மூலவர் கடம்பவனநாதர், அம்பாள் […]

Share....

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோயில், கரூர்

முகவரி அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோயில், அய்யர் மலை – வாட்போக்கி, குளித்தலை, சிவாயம் அஞ்சல்-639 120, வைகல்நல்லூர் வழி, கரூர் மாவட்டம். போன் +91-4323-245 522 இறைவன் இறைவன்: ரத்தினகிரீஸ்வரர் (ராஜலிங்கம், வாள்போக்கி நாதர்), அரதனாசலேஸ்வரர் இறைவி: சுரப்பர்குழலி அறிமுகம் அய்யர்மலை இரத்னகிரீசுவரர் கோயில் (திருவாட்போக்கி) கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது அகத்தியர் இறைவனை நண்பகலில் தரிசித்த தலமென்பதால் இவ்விறைவன் மத்தியான சுந்தரர் என்றும் வழங்குகிறார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). […]

Share....
Back to Top