Sunday Jul 07, 2024

சீர்வாடி வேதகிரீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

சீர்வாடி வேதகிரீஸ்வரர் சிவன்கோயில், சீர்வாடி, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 312.

இறைவன்

இறைவன்: வேதகிரீஸ்வரர்

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த சீர்வாடி கிராமம். சீர்வாடி என்ற இக்கிராமத்தில் பண்டைய நாளில் பெரிய கோயிலாக இருந்து எல்லாம் காணாமல் போய் தற்போது ஒற்றை சிவலிங்கம் மட்டும் காட்சி அளிக்கிறது. வேதகிரீஸ்வரர் என்ற திருநாமத்தோடு ஏகாந்தமாய் புல் தரையில் காட்சி கொடுக்கிறார். அருகில் திருக்குளமும் இருக்கிறது.ஊர் மக்கள் ஒரு வேளை பூஜை செய்கிறார்கள். தொடர்புக்கு திரு ரஞ்சித்-99620 86850, 9952290731, திரு பழனி-9047038711, திரு கண்ணன்-9047260113. இந்த ஊரை அடைய செங்கல்பட்டு-தச்சூர் பேருந்து மூலம் வரலாம்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சீர்வாடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுராந்தகம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top