Monday Jun 22, 2026

சந்திரகிரி சென்னகேசவ சுவாமி கோயில், தெலுங்கானா

முகவரி சந்திரகிரி சென்னகேசவ சுவாமி கோயில், வாரங்கல், தெலுங்கானா 506391 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்மகூர் மண்டலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் சந்திரகிரி. இந்த சிவன் கோயில் 11 ஆம் நூற்றாண்டில் சந்திரகிரி மலையில் அமைந்துள்ளது. இங்கே முதன்மை தெய்வம் சிவன். இந்த சிவன் கோயில் முற்றிலுமாக இடிந்து கிடக்கிறது. கோயில் மலையில் உள்ளது, நீர் தொட்டியில் இருந்து தண்ணீர் தொட்டி (நல்ல நிலையில் உள்ள […]

Share....

சேலேஷ்வரம் லிங்காமய் சுவாமி கோயில், தெலுங்கானா

முகவரி சேலேஷ்வரம் லிங்காமய் சுவாமி கோயில், நல்லமல்ல காடு, மல்லாபூர், தெலுங்கானா 509326 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் சேலேஷ்வரம் கோயில் தெலுங்கானாவின் நகர்-கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு லிங்காமையா கோயில் (சிவன் கோயில்) ஆகும். ஸ்ரீசைலம் அருகே நல்லமலா காட்டில் உள்ள ஒரு குகைக்குள் இந்த கோயில் உள்ளது. கி.பி 6 ஆம் நூற்றாண்டின் பழங்கால சேலேஷ்வரம் சுவாமி கோயில், லிங்கலா மண்டலத்தில் நல்லமல்ல காடுக்குள் ஆழமாக அமைந்துள்ளது, இது ஒரு பள்ளத்தாக்கிற்குள் சுமார் 1,000 […]

Share....

பெடவேகி பண்டைய கோயில், ஆந்திரப்பிரதேசம்

முகவரி பெடவேகி பண்டைய கோயில், பெடவேகி கிராமம், கோதாவரி மாவட்டம், ஆந்திரப்பிரதேசம் – 534450 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் பெடவேகி என்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும், இது எலுருவுக்கு வடக்கே 10 கி.மீ. இது எலுரு வருவாய் பிரிவின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. பெடவேகி மண்டலத்தின் மண்டல தலைமையகமாகவும் செயல்படுகிறது. இது முன்னர் வெங்கிபுரம் என்று அழைக்கப்பட்டது. கிழக்கு சாளுக்கியர்கள், அல்லது வெங்கியின் சாளுக்கியர்கள் ஒரு தென்னிந்திய வம்சம், […]

Share....

சரிப்பள்ளி இராமலிங்கேஸ்வரர் கோயில், ஆந்திரப்பிரதேசம்

முகவரி சரிப்பள்ளி இராமலிங்கேஸ்வரர் கோயில் விழியனநகரம் பாலகொண்டா–சரிப்பள்ளி சாலை, நீலம்ராஜுபேட்டா, ஆந்திரப்பிரதேசம் – 535218 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் இந்தியாவில் ஆந்திராவின் விழியனநகரம் மாவட்டத்தின் நெல்லிமார்லா மண்டலத்தில் உள்ள கிராமம் சரிப்பள்ளி. சம்பவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ள சரிப்பள்ளி, ஏழாம் மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கலிங்கர்களால் கட்டப்பட்ட திப்பி லிங்கேஸ்வர சுவாமி கோயிலுக்கு புகழ் பெற்றது, கோயில் சுவர்களில் அழகிய சிற்பங்களையும், சரிபள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள ஒரு சிறிய மலையடிவாரத்தில் இராமலிங்கேஸ்வரஸ்வாமி கோயிலையும் கொண்டுள்ளது. […]

Share....

பீமாவரம் ஶ்ரீ சோமேஸ்வரர் திருக்கோயில், ஆந்திரப்பிரதேசம்

முகவரி அருள்மிகு ஶ்ரீ சோமேஸ்வரர் திருக்கோயில், வெளியகரம், பள்ளிப்பட்டு, பீமாவரம், ஆந்திரப்பிரதேசம் – 631207. இறைவன் இறைவன்: ஶ்ரீ சோமேஸ்வரர் இறைவி : ஶ்ரீ பார்வதிதேவி அறிமுகம் இந்த மகா புண்ணிய ஸ்தலம் ஆந்திரா மாநில பீமாவரம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. அமலாபுரம் 65 கி..மீ. விஜயவாடா 122 கி.மி விசாகப்பட்டினம் 278 கி.மீ. . காக்கிநாடா 128 கி..மீ ராஜமுந்திரி 91 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலத்தில் உயர்ந்த கோபுரத்துடன் ஶ்ரீசோமேஸ்வர் ஆலயம் அமைதியான சூழலில் […]

Share....

இராமச்சந்திரபுரம் முற்காலப் பாண்டியர் குடைவரை கோயில், திருநெல்வேலி

முகவரி இராமச்சந்திரபுரம் முற்காலப் பாண்டியர் குடைவரை கோயில், இராமச்சந்திரபுரம், மானூர் வட்டம், திருநெல்வேலி மாவட்டம் – 627012. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் திருநெல்வேலி மாவட்டம் இராமச்சந்திரபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிறு பாறைக்குன்றின் தொடரில் அமைக்கப்பட்டுள்ள குடைவரைக் கோயிலானது முற்றுப் பெறாத குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது. கி.பி. 8-9-ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. இக்குடைவரையின் மூத்ததேவியான தவ்வையின் புடைப்புச் சிற்பம் காணப்படுகின்றது. தவ்வை தம் உடன்கூட்டத்தாரோடு அமர்ந்த கோலத்தில் இச்சிற்பத்தில் காணப்படுகிறாள். அருகில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்ட […]

Share....

வாயலூர் திருப்புலிஸ்வரர் மற்றும் வைகுண்டபெருமாள் திருக்கோயில், செங்கல்பட்டு

முகவரி வாயலூர் திருப்புலிஸ்வரர் மற்றும் வைகுண்டபெருமாள் திருக்கோயில், வாயலூர், செங்கல்பட்டு மாவட்டம் – 603 102. இறைவன் இறைவன்: திருப்புலிஸ்வரர் மற்றும் வைகுண்டபெருமாள் இறைவி : பார்வதி தேவி, ஸ்ரீதேவி, பூதேவி அறிமுகம் தொண்டை மண்டலத்தில் , மழைக்காலத்தில் பொழியும் சொற்ப நீரை கடலில் கொண்டு சேர்க்கும் பாலாற்றின் முகத்துவாரத்தில் அருகே அமைந்துள்ள அழகிய கிராமம் வாயலூர் . இந்த ஊரின் மத்தியில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட அழகிய திருப்புலிஸ்வரர் மற்றும் வைகுண்ட பெருமாள் கற்றளிகள் பழைய […]

Share....

மேல்மாந்தை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், தூத்துக்குடி

முகவரி மேல்மாந்தை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், மேல்மாந்தை, தூத்துக்குடி மாவட்டம்- 604 202. இறைவன் இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி : மீனாட்சி அறிமுகம் பெரியகுளத்தின் கரையில் கிழக்கு நோக்கி கற்றலியாக அமைந்துள்ளது. கோயில் காலத்தை சரிவர அறியமுடியவில்லை. கற்றளியை வைத்து இது 400 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டிருக்கலாம். பழமையான மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் மேல்மாந்தையில் அமைந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில், சாயல்குடி-தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் 20 கி.மீ தொலைவில் மேல்மாந்தை அமைந்துள்ளது. மேல்மாந்தையில் உருவான முதல் ஆலயம் […]

Share....

ஒன்பதுவேலி சிவன்கோயில், கும்பகோணம்

முகவரி ஒன்பதுவேலி சிவன்கோயில், ஒன்பதுவேலி, பாபநாசம் அருகே, கும்பகோணம் மாவட்டம்- 609608. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் கும்பகோணம் அருகே பாபநாசம் .. ஒன்பதுவேலி என்னும் ஒரு சிறு கிராமம். சாலையோரமாக உள்ள அந்த அழகிய செங்கற்தளி. அடித்தளம் முதல் சிகரம் வரை செங்கற்களைக் கொண்டு எழுப்பப்பட்ட எழிலான கோவில். காலத்தின் கோரப்பிடியில் சிக்கி சிதறுண்டு அழிவின் விளிம்பில் உள்ள கோவில். உருகி உருக்குலைந்து தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ளப் போராடும் ஒரு கோவில். இத்தனை சிதைவுக்குள்ளானப்போதும். […]

Share....

அருள்மிகு திருவனந்தீஸ்வரமுடையார் திருக்கோயில், மேலக்கிடாரம்

முகவரி அருள்மிகு திருவனந்தீஸ்வரமுடையார் திருக்கோயில், மேலக்கிடாரம் (மேலக்கடாரம்), இராமநாதபுரம் மாவட்டம் – 623528. இறைவன் இறைவன்: திருவனந்தீஸ்வரமுடையார் இறைவி : சிவகாமி அம்மன் அறிமுகம் இராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியிலிருந்து 10 கிமீ தொலைவில் மேலக்கிடாரம் கிராமம் உள்ளது. சமணர்கள் காலத்தில் இந்த கிராமம் வணிகத்தில் சிறந்து விளங்கியுள்ளது. இங்கு தொன்மையான திருவனந்தீஸ்வரமுடையார் என அழைக்கப்படும் சிவன் கோயில் உள்ளது. மூலவராக திருவனந்தீஸ்வரமுடையார் உள்ளார். சிவகாமி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. கோயிலுக்கு கொடிமரம் கிடையாது. கோயில் வளாகத்தில் […]

Share....
Back to Top