Friday Sep 20, 2024

இராஜராஜ சோழன் இறப்பின் மர்மமும் அவர் கட்டிய 1000 அறைகள் கொண்ட அரண்மனையும்

இந்தக் காணொளியில் மாமன்னன் ராஜராஜசோழன் இறப்பு பற்றிய மர்மங்களும் அவர் கட்டிய ஆயிரம் அறைகள் கொண்ட அரண்மனையின் தற்போதைய நிலை குறித்து இந்த காணொளியில் காணலாம். Share….

Share....

ஹோமம் என்பதின் விளக்கம்!

ஒரு ஹோமம் செய்கிறீர்கள். ஐயர் நெருப்பு வளர்க்கிறார். மந்திரம் சொல்றார். என்னென்னமோ காய், வேர், இலை, பட்டைன்னு, அக்கினியில் போடுறார். நீங்களும் கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி, என்னமோ நடக்குதுன்னு எதுவுமே புரியாம உட்கார்ந்து இருக்கீங்க. அதை பற்றி முழுமையாக தெரிஞ்சுக்கலைன்னாலும் ஹோமம் செய்யும் போது செய்யப்படும் சடங்குகள் என்னென்ன? அது எதற்காக செய்யப்படுகிறது, என்பதை பற்றி தெரிஞ்சுக்கோங்க. முதலில் கணபதி ஹோமம். எந்த காரியம் செய்தாலும் முதலில் கணபதியை வணங்கனும். செய்யும் காரியத்தில் விக்கினங்கள் […]

Share....

முருகனின் பலவித தோற்றங்கள்

*திருச்சியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் மேலகல்கந்தார் கோட்டை என்ற ஊர் உள்ளது. இங்கு பாலமுருகன் ஆலயம் இருக்கிறது. இந்தக் கோவில் கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். முருகனின் சன்னிதிக்கு முன்பாக மாரியம்மன் அமர்ந்த கோலத்தில் முருகப்பெருமானுக்கு காவலாக இருக்கிறார். அன்னையுடன் அருள்பாலிக்கும் பாலமுருகனை வணங்குவதால், குழந்தைப்பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. Share….

Share....

ஆதிசங்கரர் குருவாயூரப்பனிடம் மன்னிப்பு கேட்பதாக ஐதீகம்

அன்று ஏகாதசி. ஆதிசங்கரர் ஆகாயமார்க்கமாக பறந்து சென்று கொண்டிருந்தார். மஹாபுருஷர் என்பதால் அவருக்கு பல சித்திகள் உண்டு. அதிலொன்று பறந்து செல்வது. அப்படி அவர் பறந்து செல்லும் வழியில் ஓரிடத்தை கடக்கும்போது எங்கிருந்தோ நாராயண நாமம் ஒலிப்பது காதில்விழ, அவர் கீழ் நோக்கி எங்கிருந்து அந்த ஒலி வருகிறதென்று பார்த்தார். அந்த நாராயண கோஷம் ஒலித்துக் கொண்டிருந்த இடம் குருவாயூர் க்ஷேத்திரத்தில். பிறகு அத்வைதியான ஆதிசங்கரர் குருவாயூர் கோவிலைக் கடந்து பறந்து செல்ல முயன்றார். திடீரென அவரை […]

Share....

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு

சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான். அப்போது வட அமெரிக்கா தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது. தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால்_போர்த்ப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 – ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் […]

Share....

25 ஆண்டுகளுக்கு பிறகு அபிஷேகம்

இன்று காலை..8.30 மணியளவில்.. ஸ்ரீ காசி விசாலாட்சி அம்பிகா உடனுறை ஶ்ரீ காசி விஸ்வநாதர் சுவாமி.மற்றம் பரிவார மூர்த்திகளுக்கு…25.. ஆண்டுகளுக்கு பிறகு.. கிராமவாசிகள்..மற்றும் பக்தர்கள் இனைத்து அபிஷேகம் செய்து.. வழிபாடு செய்து இருக்கிறார்கள்…. Share….

Share....

வெட்ட வெளியில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பைரவர், சண்டிகேஸ்வரர், சிவலிங்கம் மற்றும் நந்தியம்பெருமான்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஏரி வேளூர் ஊராட்சி வேலாக்குடி கிராமத்தில் அய்யனார் கோவில் அருகே வெட்ட வெளியில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பைரவர், சண்டிகேஸ்வரர், சிவலிங்கம் மற்றும் நந்தியம்பெருமான் நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது. ⚜️ இந்நிலையில் நேற்று (13.08.2023) கோவை அரன் பணி அறக்கட்டளை சிவனடியார்கள் ஊர்ப் பொது மக்களுடன் இணைந்து திருமேனிகளுக்கு பீடம் அமைத்து பிரதிட்டை செய்தனர். அக்னிபுரீஸ்வரர் உடனுறை கருந்தார்குழழி எனும் திருநாமம் இட்டு வழிபாடு செய்தனர். ⚜️ விரைவில் கோவை […]

Share....

வேலுக்கு அர்ச்சனை!

ஈரோடு மாவட்டம், வெள்ளக்கோவில் என்ற ஊரில் வீரகுமாரசுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு முருகப் பெருமான் வீரத் தோற்றத்தில் கன்னி குமரனாகக் காட்சி தருகிறார். ஆகவே, பெண்கள் கோயிலுக்குள் செல்லும் வழக்கம் இல்லை. மாறாக, ‘குறட்டு வாசல்’ எனப்படும் முன்புற வாசலில் நின்று சப்த கன்னியரையும், வீர குமாரரையும் வணங்கிச் செல்லும் வழக்கம் நீடிக்கிறது. சூரபதுமன் மனம் திருந்தி மயில் வடிவ மலையாக அமர்ந்து தவம் செய்து அருள்பெற்ற தலம் மயிலம்; திண்டிவனம் அருகிலுள்ளது. இங்கு கருவறை மண்டபத்துக்கு […]

Share....

ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், சவுகார்பேட்டை- சென்னை

பஞ்ச பூதங்களில் பிருத்வி எனப்படும் மண் தலமாக சென்னையில் அமைந்திருப்பது அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில். இங்கு, இறைவன், ஏகாம்பரேஸ்வரர் மூலவராகவும், உற்சவராகவும் இருக்க, அம்மன்/தாயார்; காமாட்சி அம்பாள். இது சுமார் 500 முதல் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள். இந்த கோவில் திரிதள விமானம் மற்றும் ஏழு நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. Share….

Share....

ஜம்பை கோவில் கல்வெட்டு: 1000 ஆண்டுக்கு முன்பு தமிழர்கள் கொடுத்த தண்டனைகள் என்னென்ன?

கட்டுரை தகவல் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை பொருள் சார்ந்தும்,தொழில் முறை சார்ந்தும் அமைந்திருந்தது. தமிழர்கள் வாழ்வில் கோவில்கள் முக்கியமான அம்சமாக இருந்துள்ளன. அக்கால மக்களின் வரலாற்றை நாம் அறிந்துக் கொள்ளும் ஆதாரமாக கோவில்களின் கல்வெட்டுகள் இருக்கின்றன. அந்த கல்வெட்டுகள் பெரும்பாலும், அந்த காலத்தில் வாழ்ந்த மன்னர்கள், முக்கிய பிரமுகர்கள் பற்றியே அமைந்திருக்கும். ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஜம்பை கோவிலில் சாமானிய மக்களின் வாழ்வில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அக்கால […]

Share....
Back to Top