Saturday Sep 07, 2024

’20 ஆயிரம் கோவில்களில்விளக்கேற்ற கூட வசதியில்லை’

சென்னை, ”தமிழகத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களில் ஒரு வேளை கூட விளக்கு ஏற்றுவதற்கான சூழல் இல்லை,”

Share....

பக்தர்கள் தரிசனம்: திருச்செந்தூர் கோவிலில் புதிய நடைமுறை அமல்.

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

Share....

திருநெல்வேலியில் உள்ள நவ கயிலாயங்கள் மற்றும் நவ திருப்பதிகள்

திருநெல்வேலியில் உள்ள நவ கயிலாயங்கள்                 பாபநாசம் (சூரியன்),                 சேரன்மகாதேவி (சந்திரன்),                 கோடகநல்லூர் (அங்காரகன்),                 குன்னத்தூர் (ராகு),                 முறப்பநாடு (குரு),                 ஸ்ரீவைகுண்டம் (சனி),                 தென்திருப்பேரை (புதன்),                 ராஜபதி (கேது),                 சேர்ந்தபூமங்கலம் (சுக்ரன்) திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ள இந்த ஒன்பது ஆலயங்களும், நவ கயிலாயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆலயங்கள் அனைத்திலும் உள்ள இறைவன் ‘கயிலாயநாதர்’ என்றே வழங்கப் பெறுகிறார். திருநெல்வேலியில் உள்ள நவ திருப்பதிகள்   […]

Share....
Back to Top