Friday Sep 20, 2024

ஒரக்காட்டுப்பேட்டை ஶ்ரீகுணம் தந்த நாதா் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி ஒரக்காட்டுப்பேட்டை ஶ்ரீகுணம் தந்த நாதா் திருக்கோயில், ஒரக்காட்டுப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டம் – 603106. தொடர்புக்கு: எஸ்.சிவசெந்தில் 89407 33278 ; 77080 17278 இறைவன் இறைவன்: ஶ்ரீகுணம் தந்த நாதா் இறைவி: ஶ்ரீதிரிபுரசுந்தரி அறிமுகம் பூலோக மாந்தர்களின் வாழ்க்கை செழிக்கும் பொருட்டு, அவர்களுக்கு உன்னதமான குணநலன்களை வரமாக அருளும் ஈசன் குடிகொண்டிருக்கும் தலமே, செங்கல்பட்டு அருகிலுள்ள `ஒரக்காட்டுப்பேட்டை’ என்று வழங்கப்படும் `உறைக்காட்டுப்பேட்டை. இங்கு கோயில்கொண்டிருக்கும் ஈசனின் திருநாமம் ஶ்ரீகுணம் தந்த நாதா்; அம்பாள் ஶ்ரீதிரிபுரசுந்தரி. செங்கல்பட்டிலிருந்து […]

Share....

லோதுர்வா சமண கோவில், இராஜஸ்தான்

முகவரி லோதுர்வா சமண கோவில், ராம்கர் சாலை, ராம் குந்த், ஜெய்சல்மர், இராஜஸ்தான் – 345001 இறைவன் இறைவன்: பார்சுவநாதர் அறிமுகம் லோதுர்வா சமண கோயில் என்பது இராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள லோத்ருவா கிராமத்தில் அமைந்துள்ள சமண கோயிலாகும். லோதுர்வா சமண கோயில் ஜெய்சால்மர் நகரத்திலிருந்து 16 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பத்தி ராஜபுத்திரர்களின் பண்டைய தலைநகரான லோதுர்வா ஒரு காலத்தில் செழிப்பான நகரமாக இருந்தது, ஆனால் பதிகள் தங்கள் தலைநகரை ஜெய்சால்மருக்கு மாற்றியபோது […]

Share....

சில்க்கூர் பாலாஜி திருக்கோயில், தெலுங்கானா

முகவரி சில்க்கூர் பாலாஜி திருக்கோயில், சில்க்கூர், ரங்காரெட்டி மாவட்டம், தெலுங்கானா மாநிலம் – 500075 இறைவன் இறைவன்: வெங்கடேஸ்வரப் பெருமாள் இறைவி: பூதேவி மற்றும் ஸ்ரீதேவி அறிமுகம் சில்க்கூர் பாலாஜி கோயில் இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள உஸ்மான் சாகருக்கு அருகே அமைந்த காந்திப்பேட்டைக்கு அருகில் உள்ள சில்க்கூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஐதராபாத் மாநகரத்திலிருந்து 33 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோயில் மூலவர் பெயர் வெங்கடேஸ்வரப் பெருமாள். சிறப்புப் பெயர்கள்:பாலாஜி […]

Share....

பிர்லா மந்திர், ஐதராபாத்

முகவரி பிர்லா மந்திர், அம்பேத்கர் காலனி, ஐதராபாத், தெலுங்கானா – 500063. இறைவன் இறைவன்: வெங்கடேஸ்வரர் இறைவி: பத்மாவதி, ஆண்டாள் அறிமுகம் பிர்லா மந்திர் என்பது ஐதராபாத்தில் அமைந்துள்ள, வெள்ளைச் சலவைக்கல்லினால் ஆன, வெங்கடாசலபதி ஆலயமாகும். இது உசைனிசாகர் ஏரியின் தென்கரையில் உள்ள சிறு குன்றின் மேல் எழுப்பப்பட்டுள்ளது. கோவிலின் மேல்தளத்திலிருந்து நகரின் முழுத் தோற்றத்தினைக் காணலாம். படிக்கட்டுகளின் வழியாக மூலவர் சன்னிதியினை அடைந்தால், அங்கு திருப்பதியில் உள்ளது போன்ற வெங்கடேசபெருமாளை தரிசிக்கலாம். முழுக் கோவிலும் நுட்பமான […]

Share....

யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் திருக்கோயில், ஆந்திரப்பிரதேசம்

முகவரி யனமதுரு ஸ்ரீ பார்வதி அம்பிகா சமேத சக்தீஸ்வரர் திருக்கோயில், எனமதுரு, பீமாவரம் மாநிலம், ஆந்திர மாநிலம் – 534239 இறைவன் இறைவன்: சக்தீஸ்வரர் இறைவி: பார்வதி அம்பிகை அறிமுகம் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிய பல கோலங்கள் பூண்டு அதிசயிக்கும் வண்ணம் உருவங்களை மாற்றி காட்சி தருவார். அந்த வகையில் உலகில் வேறு எங்கும் காண இயலாத வகையில் தலைகீழாய் அமர்ந்து சிரசாசனத்தில் காட்சி தரும் அதிசய கோவில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ளது. அதன் பெயர் யனமதுரு […]

Share....

பெல்தங்கடி மஞ்சுநாதர் திருக்கோயில் தர்மஸ்தலா, கர்நாடகா

முகவரி பெல்தங்கடி மஞ்சுநாதர் திருக்கோயில் தர்மஸ்தலா, பெல்தங்கடி தாலுக்கா, தெட்சிண கன்னடா மாவட்டம் மங்களூர் அருகில், கர்நாடகா – 574-216. இறைவன் இறைவன்: மஞ்சுநாதர் இறைவி: பகவதி அம்மன் அறிமுகம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடியில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்து தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தர்மஸ்தல கோயில் அல்லது தர்மசாலா கோயில் 1000 ஆண்டு பழமையான மஞ்சுநாதருக்கு அர்பணிக்கப்பட்ட சிவன் கோயிலாகும். இந்தக் கோவிலில் […]

Share....

ஞாயிறு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்

முகவரி அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில், ஞாயிறு, சோழாவரம் வழி, திருவள்ளூர் மாவட்டம் – 600 067 இறைவன் இறைவன்: புஷ்பரதேஸ்வரர் இறைவி: சொர்ணாம்பிகை, பாலசுகாம்பிகை அறிமுகம் திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்துள்ளது, ஞாயிறு என்ற திருத்தலம். இங்கு சொர்ணாம்பிகை உடனாய புஷ்பரதேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள சிவபெருமானை, சூரியன் வழிபாடு செய்திருக்கிறார் என்பதால், இந்த திருத்தலம் சூரியனின் பெயரால் ‘ஞாயிறு’ என்று அழைக்கப்படுகிறது. 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், கிரக தோஷங்களை […]

Share....

உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் திருக்கோயில், கோயம்புத்தூர்

முகவரி உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் திருக்கோயில், உடுமலைப்பேட்டை கோயம்புத்தூர் மாவட்டம் – 642126 இறைவன் இறைவன்: பிரசன்ன விநாயகர் அறிமுகம் உடுமலை நகரில் குடியிருந்து உடுமலை நகர மக்களை சகல விக்கினகளி லிருந்தும் விலக்கி காத்து அருள்கிறார் இத்தல விநாயகப் பெருமான். இந்த விநாயகர் தற்போது கோயில் கொண்டிருக்கும் இடத்தில் தானாக பிரசன்னமாகி காட்சியளித்து அருள்பாலித்ததால் ஸ்ரீபிரசன்ன விநாயகர் எனப் பெயர் பெற்றார் எனக் கூறப்படுகிறது. இத்திருக்கோயிலின் மூலவரான அருள்மிகு பிரசன்ன விநாயகர், ராஜ கம்பீரத்தோடு அமர்ந்த […]

Share....

ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில், கோயம்புத்தூர்

முகவரி ஈச்சனாரி விநாயகர் திருக்கோயில், பொள்ளாச்சி மெயின் ரோடு, ஈச்சனாரி, கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு 641021 தொலைபேசி: 0422 267 2000 இறைவன் இறைவன்: ஈச்சனாரி விநாயகர் அறிமுகம் ஈச்சனாரி விநாயகர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரருகே ஈச்சனாரியில் அமைந்துள்ள கோயிலாகும். இக்கோயிலின் முதன்மைக் கடவுள் பிள்ளையார் ஆவார். கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் (சாலை எண் 209 – பழைய எண்ணிடல்) கிட்டத்தட்ட 10 கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது. இந்த கோவில் விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது […]

Share....

ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்

முகவரி ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோயில், பொள்ளாச்சி வட்டம், கோயம்புத்தூர் மாவட்டம் – 642104 தொலைபேசி எண் : 4253 282337, 4253 283173 இறைவன் இறைவி: மாசாணியம்மன் அறிமுகம் மாசாணியம்மன் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். மாசாணியம்மன் சக்தி தேவியின் அவதாரமாக கருதப்படுகிறது. இந்த அம்மன் “மாசாணி தேவி” என்று வட இந்தியர்களால் அழைக்கப்படுகிறார். இக் கோயில் இந்தியாவிலுள்ள ஆனைமலை, பொள்ளாச்சியில் உள்ளது. பொள்ளாச்சியிலிருந்து தென்-மேற்கு திசையில் 24 கி.மீ. […]

Share....
Back to Top