Saturday Aug 17, 2024

திருப்புகழ் கிடைத்த கதை

இன்று நாம் போற்றிப்புகழும் திருப்புகழ் நமக்கு கிடைக்க காரணமாக அமைந்த 24 நான்கு வருட உழைப்பை நாம் அறிவோமா? அதற்கு யார் காரணம் என்பதை வரலாறு அறியுமா? அருணகிரிநாதர் கி.பி.15 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் பிறந்து வாழ்ந்தவர். அவர் முருகக் கடவுள் மீது இயற்றிய ஒரு பக்தி நூல்திருப்புகழ் ஆகும். திருப்புகழில் 1307 இசைப்பாடல்கள் உள்ளன. அதாவது கிடைத்துள்ளன. இன்னமும் கிடைக்காதது பல நூறு ஆகும். இவற்றுள் 1088க்கும் மேற்பட்ட சந்த வேறுபாடுகள் உள்ளன என்று கணித்து […]

Share....

இராஜராஜ சோழன் இறப்பின் மர்மமும் அவர் கட்டிய 1000 அறைகள் கொண்ட அரண்மனையும்

இந்தக் காணொளியில் மாமன்னன் ராஜராஜசோழன் இறப்பு பற்றிய மர்மங்களும் அவர் கட்டிய ஆயிரம் அறைகள் கொண்ட அரண்மனையின் தற்போதைய நிலை குறித்து இந்த காணொளியில் காணலாம். Share….

Share....

ஹோமம் என்பதின் விளக்கம்!

ஒரு ஹோமம் செய்கிறீர்கள். ஐயர் நெருப்பு வளர்க்கிறார். மந்திரம் சொல்றார். என்னென்னமோ காய், வேர், இலை, பட்டைன்னு, அக்கினியில் போடுறார். நீங்களும் கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி, என்னமோ நடக்குதுன்னு எதுவுமே புரியாம உட்கார்ந்து இருக்கீங்க. அதை பற்றி முழுமையாக தெரிஞ்சுக்கலைன்னாலும் ஹோமம் செய்யும் போது செய்யப்படும் சடங்குகள் என்னென்ன? அது எதற்காக செய்யப்படுகிறது, என்பதை பற்றி தெரிஞ்சுக்கோங்க. முதலில் கணபதி ஹோமம். எந்த காரியம் செய்தாலும் முதலில் கணபதியை வணங்கனும். செய்யும் காரியத்தில் விக்கினங்கள் […]

Share....

முருகனின் பலவித தோற்றங்கள்

*திருச்சியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் மேலகல்கந்தார் கோட்டை என்ற ஊர் உள்ளது. இங்கு பாலமுருகன் ஆலயம் இருக்கிறது. இந்தக் கோவில் கருவறையில் முருகன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். முருகனின் சன்னிதிக்கு முன்பாக மாரியம்மன் அமர்ந்த கோலத்தில் முருகப்பெருமானுக்கு காவலாக இருக்கிறார். அன்னையுடன் அருள்பாலிக்கும் பாலமுருகனை வணங்குவதால், குழந்தைப்பேறு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. Share….

Share....

ஆதிசங்கரர் குருவாயூரப்பனிடம் மன்னிப்பு கேட்பதாக ஐதீகம்

அன்று ஏகாதசி. ஆதிசங்கரர் ஆகாயமார்க்கமாக பறந்து சென்று கொண்டிருந்தார். மஹாபுருஷர் என்பதால் அவருக்கு பல சித்திகள் உண்டு. அதிலொன்று பறந்து செல்வது. அப்படி அவர் பறந்து செல்லும் வழியில் ஓரிடத்தை கடக்கும்போது எங்கிருந்தோ நாராயண நாமம் ஒலிப்பது காதில்விழ, அவர் கீழ் நோக்கி எங்கிருந்து அந்த ஒலி வருகிறதென்று பார்த்தார். அந்த நாராயண கோஷம் ஒலித்துக் கொண்டிருந்த இடம் குருவாயூர் க்ஷேத்திரத்தில். பிறகு அத்வைதியான ஆதிசங்கரர் குருவாயூர் கோவிலைக் கடந்து பறந்து செல்ல முயன்றார். திடீரென அவரை […]

Share....

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு

சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான். அப்போது வட அமெரிக்கா தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது. தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால்_போர்த்ப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 – ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் […]

Share....
Back to Top