Monday Sep 16, 2024

திருவெக்கா சொன்ன வண்ணம்செய்த பெருமாள் கோயில்:  தனிச்சிறப்பு

திருவெக்கா சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில், அல்லது யதோத்காரி பெருமாள் கோயில் (Yathothkari Perumal Temple), காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற 108 திவ்விய தேசங்களில் ஒன்றான வைணவத் திருத்தலம். கோவில் தனிச்சிறப்பு : * சரஸ்வதிக்காகவும், திருமழிசை ஆழ்வாருக்காகவும் பெருமாள் காட்சி கொடுத்த தலம். * பராந்த சோழனால் இக்கோவிலுக்கு 367 களஞ்சியம் பொன் பரிசாக வழங்கப்பட்டது. *மிக அரிய கோலமாக, பெருமாள் இடது கையை தலைக்கு வைத்து சயனித்து உள்ளார். பெருமாளுக்கு அருகில் சரஸ்வதி தேவி அமர்ந்திருக்கிறார். தலபுராணம் பிரம்மா அஸ்வமேத யாகம் நடத்த சத்யா விரதத் தலமான காஞ்சிக்கு வந்து, […]

Share....
Back to Top