Thursday Sep 19, 2024

தட்டாம்பாளையம் பிரகதீஸ்வரர் சிவன்கோயில், கடலூர்

முகவரி : தட்டாம்பாளையம் பிரகதீஸ்வரர் சிவன்கோயில், தட்டாம்பாளையம், பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம் – 607106. இறைவன்: பிரகதீஸ்வரர் இறைவி: பிரகன் நாயகி அறிமுகம்: பண்ருட்டியின் வடக்கில் நான்கு கிமீ தூரத்தில் உள்ள ராஜபாளையம் வந்து கிழக்கில் செல்லும் பட்டாம்பாக்கம் சாலையில் இரண்டு கிமீ தூரம் சென்று மீண்டும் வடக்கில் இரண்டு கிமீ தூரம் சென்றால் இந்த தட்டாம்பாளையம் அடையலாம். தட்டாம்பாளையம் சற்று பெரிய கிராமம், பல வகையான கோயில்கள் உள்ளன ஊருக்குள், பெரியதொரு நில பரப்பில் […]

Share....

ஓகலூர் அமிர்தகடேஸ்வரர் சிவன்கோயில், பெரம்பலூர்

முகவரி : ஓகலூர் அமிர்தகடேஸ்வரர் சிவன்கோயில், ஓகலூர், குன்னம் வட்டம், பெரம்பலூர் மாவட்டம் – 62108. இறைவன்: அமிர்தகடேஸ்வரர் இறைவி: வேதவல்லி அறிமுகம்:                  கருவேப்பிலங்குறிச்சி – ராமநத்தம் சாலையில் திட்டக்குடி வந்து வெள்ளாற்றை கடந்தாள் அகரம்சீகூர் இங்கிருந்து நான்கு கிமி தூரம் மேற்கில் சென்றால் ஒகளூர் அடையலாம். இங்கு ஊரின் முகப்பிலேயே சிவன்கோயில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய கோயில் தென்புறம் வாயில் அமைந்துள்ளது, முகப்பு வாயில் ரிஷபத்தின் மேல் இறைவன் அமர்ந்திருக்கும் காட்சி சுதையாக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் […]

Share....

விஷ்ணுபுரம் தர்மபுரீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : விஷ்ணுபுரம் தர்மபுரீஸ்வரர் சிவன்கோயில், விஷ்ணுபுரம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 609501. இறைவன்: தர்மபுரீஸ்வரர் இறைவி: தர்மாம்பிகை அறிமுகம்: விஷ்ணுபுரம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் வட்டத்தில் அமைந்துள்ளது திருவீழிமிழலையில் இருந்து தென்மேற்கில் 2 கிமீ தூரத்தில் காவிரியின் கிளை நதியான அரசலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள செழிப்பான ஊர். திருவீழிமிழலையில் நடந்த இறைவன் திருமணத்திற்கு வந்த விஷ்ணு இங்கு தங்கியதாக ஐதீகம். அதனால் விஷ்ணுபுரம் எனப்படுகிறது. இவ்வூரில் இரு சிவன் கோயில்கள் உள்ளன, […]

Share....

மேலக்குறிச்சி சொக்கநாதர் சிவன்கோயில், கடலூர்

முகவரி : மேலக்குறிச்சி சொக்கநாதர் சிவன்கோயில், மேலக்குறிச்சி, வேப்பூர் வட்டம், கடலூர் மாவட்டம் – 606304. இறைவன்: சொக்கநாதர் இறைவி: மீனாட்சி அறிமுகம்: விருத்தாசலத்தின் மேற்கில் உள்ள வேப்பூர் கூட்டுரோடு எனும் இடத்தின் வடக்கில் ஓடும் கோமுகி ஆற்றின் கரையோரம் உள்ளது இந்த மேலக்குறிச்சி. காட்டுமயிலூர் வழி இவ்வூர் செல்ல எட்டுகிமீ. மேலக்குறிச்சி கிராமத்தின் மேற்கில் காப்புக்காடுகள் உள்ளன. அதன் துவக்கத்தில் இருபுறமும் சுடுமண் குதிரைகள் அணிவகுக்க நடுவில் உள்ளது சொக்கநாதர் கோயில் சிறிய வாயில் வழி […]

Share....

கடலங்குடி விஸ்வநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : 18.கடலங்குடி விஸ்வநாதர் சிவன்கோயில், கடலங்குடி, குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 609501. இறைவன்: விஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம்: கடலங்குடி கிராமம் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குடவாசல் வட்டத்தில் அமைந்துள்ளது. நாச்சியார்கோவில் – பூந்தோட்டம் சாலையில் பத்து கிமீ பயணித்தால் அரசலாற்றின் வடக்கு கரையில் உள்ள இவ்வூரை அடையலாம். SH370-ல் இருந்து பிரியும் கருவேலி சாலையில் உள்ள பாலத்தை தாண்டி இடதுபுறம் திரும்பினால் கடலங்குடி. இந்த பெயரில் பல ஊர்கள் உள்ளன அதனால் […]

Share....

ஆர்பார் யமதண்டீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : ஆர்பார் யமதண்டீஸ்வரர் சிவன்கோயில், ஆர்பார், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம். இறைவன்: யமதண்டீஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்: குடவாசல் – திருவாரூர் சாலையில் ஐந்து கிமீ தூரம் சென்றால் புதுக்குடி இவ்வூரின் தெற்கில் உள்ள நெய்குப்பை வழி ஐந்து கிமீ தூரம் சென்றால் ஆர்பார் கிராமம் அடையலாம். சோழர்காலத்தில் ஆரப்பாழ் என அழைக்கப்பட்ட ஊராகும் இது. இராஜராஜ சோழரின் பெரியகோவில் கல்வெட்டு ஒன்றில், மருத்துவர் ஒருவருக்கு அவரின் பணிக்காக, ஆரப்பாழ் என்ற ஊரை தானமாக […]

Share....

அரகொண்டா அர்த்தகிரி வீர ஆஞ்சநேயர் கோயில், ஆந்திரப் பிரதேசம்

முகவரி : அரகொண்டா அர்த்தகிரி வீர ஆஞ்சநேயர் கோயில், ஆந்திரப் பிரதேசம் அரகொண்டா கிராமம், தவனம் பள்ளி மண்டலம், சித்தூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் – 517 129 தொலைபேசி: +91 8573 283 687 / 283 689 / 283 690 இறைவன்: வீர ஆஞ்சநேயர் அறிமுகம்: வீர ஆஞ்சநேயர் கோயில், இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள அரகொண்டா கிராமத்தில் அர்த்தகிரி மலையில் அமைந்துள்ள ஹனுமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் சுமார் […]

Share....

போயகொண்டா கங்கம்மா கோயில், ஆந்திரப் பிரதேசம்

முகவரி : போயகொண்டா கங்கம்மா கோயில், ஆந்திரப் பிரதேசம் நக்கலா பள்ளி மெயின் ரோடு, கோட்டா வீதி, நக்கலா பள்ளி, ஆந்திரப் பிரதேசம் 515211 இறைவி: கங்கம்மா அறிமுகம்: இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள போயகொண்டாவில் கங்கம்மா கோயில் சக்தி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் அறநிலையத் துறையால் கங்கம்மா கோயில் கையகப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து ஒரு நிர்வாக அதிகாரி கோயிலின் நிர்வாகப் பொறுப்பில் உள்ளார், மேலும் கோயிலை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பக்தர்களுக்கு […]

Share....
Back to Top