Monday Sep 16, 2024

பூவரசன்குப்பம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் தேவஸ்தானம், பூவரசன்குப்பம் – 605 105. மோட்ச குளம் வழி, விழுப்புரம் மாவட்டம் போன்: +91-413 269 8191, 94439 59995, 9944238917, 9786518444 இறைவன் இறைவன்: லட்சுமி நரசிம்மர் இறைவி: அமிர்தவல்லி அறிமுகம் ஹிரண்யசசிபுவை வதம் செய்த பிறகு தமிழகத்தில் 8 இடங்களில் நரசிம்மர் காட்சிக் கொடுத்தார். அதில் நடுநாயகமாக பூவரசன்குப்பம் தலம் உள்ளது. விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் ஊரில் உள்ளது இந்த ஆலயம். இந்த கோவிலில் மூலவராக […]

Share....

நாமக்கல் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்

முகவரி அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், நாமக்கல் மாவட்டம் – 637001. Phone: 04286 – 233999 Mobile: +91 – 97500 42615 / 97867 98837 இறைவன் இறைவன்: நரசிம்மர் இறைவி: லட்சுமி அறிமுகம் நாமக்கல் நரசிம்மர் கோயில் தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் நகரில் 200 அடி உயரமுள்ள குன்றின்மீது அமைந்துள்ள குடைவரைக் கோயிலாகும். இக்கோயிலின் மூலவர் நரசிம்மர் ஆவார். தாயார் நாமகிரித்தாயார் ஆவார். நாமக்கல் மலையும் அதன்மீது உள்ள கோட்டையும் மகாவிஷ்ணுவின் […]

Share....

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், சிங்கிரிகுடி – 605 007 கடலூர் மாவட்டம். போன்: +91- 413-261 8759 இறைவன் இறைவன்: லட்சுமி நரசிம்மர் இறைவி: கனகவல்லி தாயார் அறிமுகம் சிங்கிரிக்குடி லட்சுமி நரசிம்மர் கோவில் (அ) சிங்கிரி கோயில் தமிழ்நாட்டில் அமைந்துள்ள அட்ட (எட்டு) நரசிம்ம தலங்களில் ஒன்று. இங்கே பெருமாளின் அவதாரங்களில் சிங்க அவதாரம் இங்கு உள்ளது. வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த இக்கோவில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் சிங்கிரிகுடி அல்லது சிங்கர்குடி என்னும் தலத்தில், […]

Share....

அந்திலி நரசிம்மர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு நரசிம்மர் திருக்கோயில், அந்திலி – 605752 விழுப்புரம் மாவட்டம். போன்: +91-413-225 238, 94867 89200 இறைவன் இறைவன்: நரசிம்மர் அறிமுகம் விழுப்புரம் மாவட்டம் அந்திலி கிராமத்தில் அடைந்துள்ளது அருள்மிகு நரசிம்மர் திருக்கோவில். விழுப்புரத்தில் இருந்து குப்பம், கல்பட்டு, அயந்தூர் கடகனூர் வழியாக சுமார் 35 கிலோ மீட்டர் பயணித்தால் அரக்கந்தநல்லூர் அடுத்து அமைந்துள்ளது அந்திலி. தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் நரசிம்ம பெருமாள் அருள்பாலிக்கிறார். பல மகான்கள் வந்து தரிசனம் செய்த இக்கோயில் கருடவடிவில் […]

Share....
Back to Top