Friday Oct 18, 2024

மேலசேரி சிவன் கோயில், காஞ்சிபுரம்

முகவரி மேலசேரி சிவன் கோயில், மேலசேரி, காஞ்சிபுரம் மாவட்டம் – 631 606 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் செங்கல்பட்டு – வாலாஜாபாத் சாலையில் சென்று பாலூர் கிராமம் போகும் கிளை சாலையில் பாலுரை அடுத்து வருவது மேலசேரி என்ற சிறிய ஊர். சமீப காலத்தில் முட்புதர்கள் அடர்ந்து காணப்பட்ட இடத்தை சுத்தம் செய்தபோது இங்கிருந்த இறைவன் வெளிப்பட்டுள்ளார். சதுர ஆவுடையார் மேல் கிழக்கு திசை நோக்கிய உயரமான பாணம். சற்று தொலைவில் தெற்கு திசை பார்த்த […]

Share....

அழிசூர் அருளாலீஸ்வரர் சிவன் கோயில், காஞ்சிபுரம்

முகவரி அழிசூர் அருளாலீஸ்வரர் சிவன் கோயில், அழிசூர், உத்திரமேரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் – 603 402 இறைவன் இறைவன்: அருளாலீஸ்வரர் இறைவி : அம்புஜ குசலாம்பாள் அறிமுகம் காஞ்சி மாவட்டம் உத்திரமேருரிலிருந்து ஒன்பது கி மி தொலைவில் அமைந்துள்ளது அழிசூர் கிராமம். இங்கு கி. பி 1122 ம் ஆண்டு விக்கிரம சோழனின் ஐந்தாவது ஆட்சியாண்டில் கட்டப்பட்ட ஸ்ரீ அருளாலீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. செய்யாறு நதியின் தென்கரையில் அமைந்துள்ள இந்த சிவாலயம் முன்னொரு காலத்தில் நான்கு […]

Share....

அருள் வள்ளல்நாதர் சிவன் கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள் வள்ளல்நாதர் சிவன் கோயில் மூன்றாம் கட்டலை, தண்டலம், காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ்நாடு 600069 இறைவன் இறைவன்: வள்ளல்நாதர் இறைவி : கோகிலாம்பாள் அறிமுகம் அருள் வள்ளல்நாதர் கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் என்ற நகரில் அமைந்துள்ளது. இந்த கோயில் மூன்றாம் கட்டலை கிராமத்தில் தண்டலத்தில் அமைந்துள்ளது. மூலவரை வள்ளல்நாதர் என்றும், அம்பாள் ஸ்ரீ கோகிலாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறது. மற்ற தெய்வம் விநாயகர் மற்றும் முருகன் சிவனுடன் இருக்கிறார்கள், அம்பாள் தனி சந்நதியில் உள்ளால். இங்கே […]

Share....

பழமத்தூர் காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோயில், செங்கல்பட்டு

முகவரி பழமத்தூர் காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோயில், பழமத்தூர், மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டம் – 603 308 இறைவன் இறைவன்: காளஹஸ்தீஸ்வரர் அறிமுகம் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அடுத்து வரும் புக்கத்துறை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கிழக்கு திசையில் பயணித்தால் சுமார் 1 கி.மி. தூரத்தில் உள்ளது பழமத்தூர் எனும் கிராமம். வயல்களைக் கடந்து சென்றால் கழனிகளுக்கு நடுவில் தீவு போல் அமைந்துள்ள இடத்தில முட் புதர்களுக்கு இடையில் காட்சி அளிக்கிறது இந்த சிவாலயம். […]

Share....

கருவேப்பம்பூண்டி விஸ்வநாதர் சிவன் கோயில், காஞ்சிபுரம்

முகவரி கருவேப்பம்பூண்டி விஸ்வநாதர் சிவன் கோயில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 631 603. இறைவன் இறைவன்: விஸ்வநாதர் அறிமுகம் உத்திரமேரூரிலிருந்து 7 கி.மி. தூரத்தில் உள்ள கருவேப்பம்பூண்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ளது இந்த சிவாலயம். தற்போது கருவறை மட்டுமே எஞ்சி உள்ளது. சுவாமி திருநாமம் ஸ்ரீ விஸ்வநாதர். சில விக்கிரகங்கள் அருகில் காணப்படுகின்றன. கோயிலில் பூஜை நடக்கவில்லை. கவனிப்பார் யாரும் இல்லை. குப்பை மண்டிய கருவறையில் வீற்றிருக்கிறார் இறைவன் பின்புறம் ஒரு லட்சுமி நாராயணர் […]

Share....

சரவணபெட்டா பாகுபலி கோயில், கர்நாடகா

முகவரி சரவணபெட்டா பாகுபலி கோயில், சரவணபெட்டா அரேதிப்புரு, கர்நாடகா 562138 இறைவன் இறைவன்: பாகுபலி அறிமுகம் சரவணபெட்டாவில் பாகுபலி சிற்பம் விரிவாக இல்லாவிட்டாலும், கங்கவாடியின் மையத்தில், இரண்டு மலைகளிலும் அமைந்துள்ள பாறை வெட்டு மற்றும் கட்டமைப்பு மாளிகைகள் இரண்டிலும் இது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, அதே நேரத்தில் சரவணபெட்டா 2.2 மீட்டர் பாகுபலி சிற்பத்தை கொண்டுள்ளது. மக்களாலும் தொல்பொருளியல் ரீதியாகவும், பாகுபலிஜெயின் கோயில் சரியான பராமரிப்பு இல்லாமல் உள்ளது. கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சமண […]

Share....

பண்டைய திகம்பர் சமணக்கோவில், கர்நாடகா

முகவரி பண்டைய திகம்பர் சமணக்கோவில், சரவனபெட்டா, தோப்பனஹள்ளி, அரேட்டிப்பூர், கர்நாடகா – 571422 இறைவன் இறைவன்: தீர்த்தங்கர் அறிமுகம் அரேடிப்புராவில் ஒரு சிறிய மலையில் உள்ள மிகப் பழமையான பாகுபலி சிலை உள்ளது. ஆரதிபுரா, பண்டைய திப்புரு கங்கை மற்றும் போசளப் பேரரசு அல்லது ஹோய்சாளப் பேரரசு ஆட்சிக் காலத்தில் பிரபலமான சமண மையமாக இருந்தது. இந்த இடம் கிராமத்தின் கிழக்கே அமைந்துள்ளது. உள்நாட்டில் சரவனபெட்டா (டோட்டாபெட்டா) மற்றும் கனககிரி (சிக்கபெட்டா) என அழைக்கப்படும் இரண்டு வெளிப்புறங்கள் […]

Share....

அருள்மிகு விஸ்வாமித்திரர் சிவன் கோயில், வேலூர்

முகவரி சிவன் கோயில், NH-46, அப்துல்லாபுரம், வேலூர் மாவட்டம்- 632010 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் கீழ்மணவூர் மேல்மணவூர் என்னும் இடைப்பட்ட பகுதியில் அமைந்துள்ள அப்துல்லாபுரம் என்னும் இடத்தில் இந்தக்கோவில் அமைந்துள்ளது. செங்கல் கற்றளியாக காட்சியளிக்கும் இக்கோவிலுக்கு ஒருக்கால பூஜை மிகுந்த சிரத்தையுடன் நடைபெறுகிறது. சிவலிங்கம் மட்டுமே உள்ளது, வேறு எந்த மூர்த்தங்களும் இல்லை. கோபுரம் ஏதுமில்லாமல் மொட்டையாக உள்ளது. கோவில் கட்டுவதற்க்கு திருப்பணிகள் தொடங்கி அப்படியே நின்று போயுள்ளது. காலம் 1000 […]

Share....
Back to Top