Sunday Aug 18, 2024

வயலூர் கைலாசநாதர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி வயலூர் கைலாசநாதர் சிவன்கோயில், காத்தன்கடை, வயலூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 603 305. இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி: திரிபுர சுந்தரி அறிமுகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில், காத்தன்கடை கிராமத்தில் சிவன் கோயில் அமைந்துள்ளது. 1000 ஆண்டு பழமையான இந்த சிவன் கோயில் முற்றிலும் சிதலமடைந்து காட்சியளிக்கிறது. மூலவரை கைலாசநாதர் என்றும் அம்பாளை திரிபுர சுந்தரி என்றும் அழைக்கிறார்கள். கோவிலில் புடைப்பு சிற்பங்கள் ஒவ்வொரு தூணிலும் உள்ளது. கோவிலில் அதிஷ்டானம் இருந்ததாகவும் தற்சமயம் அதன்மேல் இருந்த சிவலிங்கத்தை […]

Share....

குன்னத்தூர் பஞ்சமுக கைலாசநாதர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி குன்னத்தூர் பஞ்சமுக கைலாசநாதர் சிவன்கோயில், குன்னத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 603 102 இறைவன் இறைவன்: பஞ்சமுக கைலாசநாதர் அறிமுகம் சென்னையிலிருந்து – புதுச்சேரி செல்லும் சாலையில், மகாபலிபுரம் தாண்டியதும் சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது குன்னத்தூர் கிராமம். இடதுபுறமாக காணப்படும் ஆர்ச்சைத் தாண்டி ஊருக்குள் சென்றோம். சாலையின் நிறைவில் வலது புறமாக ஊரின் பள்ளிக்கூடத்தின் எதிரே அமைந்திருந்தது அந்த லிங்கத்திருமேனி. அரசனைப் போன்ற கம்பீரத்தில், செம்பவளத் திருமேனியராக, சிந்தாமணித் தேவராக லிங்கத் திருவுருவினராக […]

Share....

பாக்கூர் அகஸ்தீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி பாக்கூர் அகஸ்தீஸ்வரர் சிவன்கோயில், பாக்கூர் கிராமம், லத்தூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 603 305. இறைவன் இறைவன்: அகஸ்தீஸ்வரர் அறிமுகம் காஞ்சிபுரம் மாவட்டம் லத்தூர் ஒன்றியத்தில் பாக்கூர் கிராமத்தில் சிவன் கோயில் அமைந்துள்ளது. ஊருக்கு ஒதுக்குபுறாமாக உள்ளது. சிவன் மற்றும் நந்தி மண்ணில் பாதி புதையுண்டு காணப்படுகிறார். குளக்கரைக்கு அருகில் உள்ளார். வெயில் மழை எனப்பாரமல் திறந்த வெளியில் அமர்ந்துள்ளார். அவருக்கு சிறுக்கூடாரம் கூட இல்லாமல் நான்கு பக்கமும் அவருக்கு யாரோ எப்பொழுதோ வேயப்பட்ட ஒலைகுடிசைக்காக […]

Share....

செய்யூர் ஜலகண்டீஸ்வரர் சிவன்கோயில், செங்கல்பட்டு

முகவரி அருள்மிகு ஜலகண்டீஸ்வரர் சிவன்கோயில், செய்யூர், செங்கல்பட்டு மாவட்டம் – 603 302. இறைவன் இறைவன்: ஜலகண்டீஸ்வரர் அறிமுகம் செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்யூர் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த சிவன் கோயில். பழமையான இந்த சிவன்க்கோவில் சுற்றிலும் மரங்களுக்கு நடுவே காட்சியளிக்கிறது. திறந்த வெளியில் மரத்தின் நிழலில் நந்தி பகவானுடன் இறைவன் அமர்ந்துள்ளார். வேறு எந்த மூர்த்தங்களும் இல்லை. கோயில் இருந்ததற்கான அறிகுறிகள் ஏதுமில்ல்லை. இறைவனின் முன் குளம் ஒன்று உள்ளது. இக்கோயில் கிராமத்தை விட்டு வெகு தொலைவில் […]

Share....

பெரும்பைர்கண்டிகை கைலாசநாதர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி பெரும்பைர்கண்டிகை கைலாசநாதர் சிவன்கோயில், பெரும்பைர்கண்டிகை, காஞ்சிபுரம் மாவட்டம் – 603 201. இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி : செண்பகவல்லி அறிமுகம் பெரும்பைர்கண்டிகை, சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அச்சிரப்பாக்கத்திற்குப் பிறகு, சுமார் 5 கி.மீ தூரத்தில் இடதுபுறம் திரும்பி சுமார் 2 கி.மீ சென்றால் இவ்வூரை அடையலாம். பெரும்பைர்கண்டிகைற்க்கு மிக அருகில் உள்ள இரயில் நிலையம் அச்சிரப்பாக்கம். கைலாசநாதர் கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பைர்கண்டிகை கிராமத்தில் அமைந்துள்ள இந்து கடவுள் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. […]

Share....

பெரியவெண்மணி அர்ஜுனேஸ்வரர் சிவன்கோயில், செங்கல்பட்டு

முகவரி பெரியவெண்மணி அர்ஜுனேஸ்வரர் சிவன்கோயில், பெரியவெண்மணி, மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டம் – 603 313. தொடர்புக்கு திரு சரவணன்-8754394029, திரு நாதன்-9943488994, திரு முருகன்-9597495716. இறைவன் இறைவன்: அர்ஜுனேஸ்வரர் அறிமுகம் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் வட்டாரத்தில் உள்ளது. சென்னை பாண்டி ECR சாலையில் செய்யூர் வந்து அங்கிருந்து மருவத்தூர் சாலையில் 8 .தூரத்தில் இவ்வூர் அடையலாம். பாண்டாவர்கள் வனவாசத்தின் போது அர்ஜுனனால் வழிபடப்பட்ட ஈசன் பெரியவெண்மணி என்ற இக்கிராமத்தில் கோயில் கொண்டுள்ளார். இதே போன்று […]

Share....

அருள்மிகு திருவாலீஸ்வரர் சிவன்கோயில், நெரும்பூர்

முகவரி அருள்மிகு திருவாலீஸ்வரர் சிவன்கோயில், நெரும்பூர், செங்கல்பட்டு மாவட்டம் – 603 102. இறைவன் இறைவன்: திருவாலீஸ்வரர் இறைவி : திருபுரசுந்தரி அறிமுகம் நெரும்பூர் கல்பாக்கத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், செங்கல்பட்டுவிலிருந்து 28 கி.மீ தொலைவிலும், சென்னை இரயில் நிலையத்திலிருந்து 80 கி.மீ. தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள இரயில் நிலையம் செங்கல்பட்டு. கோயில் பாழடைந்த நிலையில் இருந்தாலும், சிவன் வழிபாட்டில் உள்ளார். மூலவரை திருவாலீஸ்வரர் மற்றும் அம்பாள் திருபுரசுந்தரி என்றும் அழைக்கிறார்கள். கோயில் கிழக்கு நோக்கி […]

Share....

தாராபுரம் சிவன்கோயில், திருப்பூர்

முகவரி தாராபுரம் சிவன்கோயில், ஆதீஈசன் தெரு, தில்லைவரயம்மன் கோவில் அருகில், தாராபுரம், திருப்பூர் மாவட்டம் – 638661. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆற்றின் கரை ஒரம் உள்ளது இந்தக் கோயில் மத்துவகுல மகான் வியாசராஜர் காலத்தில் ஸ்தாபிக்கபட்டது. . இந்த கோயிலுக்கு 15ஏக்கர் நன்செய் நெல் விளையும் பூமி உள்ளது . இப்போது கோயில் முற்றிலும் பாழடைந்துள்ளது. இந்த சிவா கோயிலின் அடித்தளம் மூழ்கி மணலில் புதைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி மரங்கள் […]

Share....
Back to Top