Thursday Sep 19, 2024

வெட்ட வெளியில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பைரவர், சண்டிகேஸ்வரர், சிவலிங்கம் மற்றும் நந்தியம்பெருமான்

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஏரி வேளூர் ஊராட்சி வேலாக்குடி கிராமத்தில் அய்யனார் கோவில் அருகே வெட்ட வெளியில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பைரவர், சண்டிகேஸ்வரர், சிவலிங்கம் மற்றும் நந்தியம்பெருமான் நெடுங்காலமாக இருந்து வந்துள்ளது.

⚜️ இந்நிலையில் நேற்று (13.08.2023) கோவை அரன் பணி அறக்கட்டளை சிவனடியார்கள் ஊர்ப் பொது மக்களுடன் இணைந்து திருமேனிகளுக்கு பீடம் அமைத்து பிரதிட்டை செய்தனர். அக்னிபுரீஸ்வரர் உடனுறை கருந்தார்குழழி எனும் திருநாமம் இட்டு வழிபாடு செய்தனர்.

⚜️ விரைவில் கோவை அரன் பணி மூலம் மேற்கூரை அமைக்கப்படவுள்ளது.

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top