Monday Aug 19, 2024

திருச்சேறை சாரநாதப்பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு சாரனாதப்பெருமாள் திருக்கோயில் திருச்சேறைஅஞ்சல், கும்பகோணம்வட்டம்,தஞ்சைமாவட்டம்-612 605. போன்: 0435-2468001. இறைவன் இறைவன்: சாரநாதன் அம்மன்: பஞ்சலெட்சுமி அறிமுகம் சாரநாதப்பெருமாள் கோயில் தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் திருச்சேரை என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயில். 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு பதினைந்தாவது திருத்தலம். தனக்கு மிகவும் பிரியமான க்ஷேத்திரம் என்று மகாவிஷ்ணுவால் அருளப்பட்ட பூமி இந்த திருச்சேறை. தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டத்தைச் சேர்ந்த திருச்சேறை என்னும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து […]

Share....

திருநறையூர் நம்பி திருக்கோயில் (நாச்சியார் கோயில்), தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில் (நாச்சியார் கோயில்)அஞ்சல், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்-612 602. போன்: 0435-2467167, 2466857 இறைவன் மூலவர்:திருநறையூர் நம்பி அம்மன்: வஞ்சுளவல்லி அறிமுகம் திருநறையூர் நம்பி கோயில் அல்லது சீனிவாசப் பெருமாள் கோயில் அல்லது நாச்சியார்கோயில் , தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தெற்கே நாச்சியார்கோயில் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரில் வைணவ திருநரையூர் நம்பி திருக்கோயில் எனும் […]

Share....

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு ஒப்பிலியப்பன்திருக்கோயில், திருநாகேஸ்வரம்அஞ்சல்,கும்பகோணம்வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் -612 204. போன்: 0435-2463385 இறைவன் இறைவன்: ஒப்பிலியப்பன்(திருவிண்ணகரப்பன்) இறைவி: பூமாதேவி அறிமுகம் உப்பிலியப்பன் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில், கும்பகோணம் மாநகராட்சியில் அமைந்து இருக்கும் ஒரு வைணவக் கோவில் ஆகும். இது 108 திவ்ய தேச வைணவக் கோவில்களில் ஒன்றாகும். சோழ நாட்டு பதிமூன்றாவது திருத்தலம். இக்கோயில் தென்திருப்பதி என்று சிறப்பு பெற்ற கோயிலாகும். திருவிண்ணகர் என்பது பழம்பெயர், திருவிண்ணகர் சேர்ந்த அப்பன் தன் […]

Share....

அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில், கும்பகோணம்

முகவரி அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் கும்பகோணம் – 612 001 தஞ்சாவூர் மாவட்டம, போன்: 0435-2430349 இறைவன் இறைவன்: சாரங்கபாணி, ஆராவமுதன் இறைவி: கோமளவல்லி அறிமுகம் சாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. சோழ நாட்டு பனிரெண்டாவது திருத்தலம். இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை குடந்தைக் கிடந்தான் என்று […]

Share....

திருஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் பெருமாள் கோயில் திருஆதனூர், சுவாமி மலை (வழி), கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்-612 302 போன்: 0435-2000503 (சேஷாத்ரி பட்டாச்சாரியார்) இறைவன் இறைவன்: ஆண்டளக்கும் ஐயன், இறைவி : ரங்கநாயகி அறிமுகம் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோவில், 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு பதினென்றாவது திருத்தலம். இக்கோவில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள ஆதனூரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தரும் பெருமாள் […]

Share....
Back to Top